குளிர்காலம் தொடங்கியதால் கேதார்நாத் கோயில் மூடல்! நிறைவு பெறுகிறது சார்தாம் யாத்திரை!

Kedarnath1 - 2026

குளிர்காலம் தொடங்கியதை முன்னிட்டு, கேதார்நாத், யமுனோத்ரி செல்லும் பாதைகள் முறைப்படி பூஜைகள் செய்விக்கப் பட்டு மூடப்பட்டன.

வெள்ளிக்கிழமை நேற்று காலை 2 மணி முதலே சமாதி பூஜை உள்ளிட்ட வேறு சில பூஜைகள், கேதார்நாத் கோயிலில் தொடர்ந்து செய்யப் பட்டன. தொடர்ந்து ஆலயத்தின் முக்கிய சந்நிதி 8.30க்கு மூடப்பட்டது. பத்ரிநாத் கேதார்நாத் ஆலய கமிட்டியின் தலைமை செயல் அதிகாரி பிடி சிங், கோயில் நடை சாத்தப்படும் இன்றைய தேதி வரை, 7,32,241 பக்தர்கள் கேதார் நாத் கோயிலுக்கு வந்திருந்தனர் என்று குறிப்பிட்டார்.

வெள்ளிக்கிழமை கோயில் நடை அடைக்கப்பட்ட பின்னர், ஐந்து முக சிவ பெருமானின் திருமேனி, ராம்பூருக்கு ராணுவ பேண்ட் வாத்தியங்கள் முழங்க கொண்டு செல்லப்படுவதாகக் கூறினார் பத்ரிநாத் கேதார்நாத் ஆலய கமிட்டியின் செயல் அலுவலர் என்பி ஜம்லோகி. மேலும், இரவு அங்கே தங்கிவிட்டு, சனிக்கிழமை குப்தகாசியில் உள்ள விச்வநாத் கோயிலில் பூஜைகள் முடித்து, ஞாயிறு நாளை ஊகிமட்டில் உள்ள ஓம்காரேஸ்வர் ஆலயத்தை அடையும் என்று குறிப்பிட்டார்.

குளிர்காலத்தில் கேதார்நாத் பஞ்சமுக லிங்க ஸ்வாமியை ஓம்காரேஸ்வர் ஆலயத்தில் தரிசிக்கலாம்.

இதே போல், யமுனோத்ரி ஆலய கருவறை கதவும் பூஜைகளுக்குப் பின்னர் மூடப் பட்டது. அங்கிருந்து யமுனா மாதா விக்ரஹ திருமேனி கார்சாலி தலத்துக்கு எடுத்துச் செல்லப் பட்டது. அது போல் வியாழக்கிழமையே கங்கோத்ரி ஆலயம் மூடப் பட்டது.

புகழ்பெற்ற பத்ரிநாத் ஆலயத்தின் மூலஸ்தானம் வரும் நவ.20ம் தேதி மூடப் படுகிறது. இவ்வகையில் சார்தாம் எனப்படும் உத்தராகண்ட் மாநிலத்தின் நான்கு புனிதத் தலங்களின் யாத்திரை இந்தக் குளிர்காலத்தில் நிறைவுக்கு வருகிறது.

இந்த முறை, கேதார்நாத் கோயிலுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி சென்றிருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories