நெல்லை

அரை நூற்றாண்டுக்குப் பிறகான ரயில் சேவை; பயன்பாட்டைப் பொருத்து நிரந்தர ரயிலாகுமாம்!

மதுரை ராஜபாளையம் செங்கோட்டை புனலூர் வழியாக சென்னை தாம்பரம் - கொச்சுவேலி கோடை விடுமுறை குளிர்சாதனப் பெட்டிகள் சிறப்பு ரயில் மே 16 முதல் இயக்கப்பட உள்ளது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

தாம்பரம் – திருவனந்தபுரம் இடையே செங்கோட்டை வழியில் கோடைக்கால சிறப்பு ரயில்!

இந்த ரயில்கள் முழுமையான முன்பதிவு செய்யப் பட்டவர்களுக்கான ஏசி ரயில்களாகும். சாதாரண முன்பதிவில்லா பெட்டிகள் இந்த ரயில்களில் கிடையாது.

― Advertisement ―

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

More News

தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன் அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

என் தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன்பாக அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!

இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.

Explore more from this Section...

மோடி, அமித்ஷாவை கொல்லுமாறு இஸ்லாமியர்களைத் தூண்டும் நெல்லை கண்ணனுக்கு எதிராக… புகார்கள்!

நாட்டின் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் சோலியை முடித்துவிடாமல் இன்னும் வைத்திருக்கிறீர்களே! பாய்மார் அந்த வேலையைப் பார்த்திருப்பாங்கன்னு நினைச்சேன் இன்னும் முடிக்காம இருக்கீங்க

விபத்தை ஏற்படுத்தும் வகையில்… ஸ்டார் கட்டியுள்ள கிறிஸ்துவர்கள்!

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் மதவெறி பிடித்த கிறிஸ்தவர்கள் அத்துமீறல். பயணிகள் உயிருக்கு ஆபத்தான வகையில் ஸ்டார் தொங்கவிடபட்டுள்ளது.

செங்கோட்டையில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா: ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்!

செங்கோட்டையில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா: ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்!*

ப்ஸ்ட் நைட் கணவருடன் நெகஸ்ட் நைட் கள்ளக்காதலனுடன்; நுாறுபவுனுடன் ஓடிபோன புதுபொண்ணு.!

இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனக்கு வரதட்சணையாக கிடைத்த 100 பவுன் நகை மற்றும் விலையுயர்ந்த செல்போன் ஆகியவற்றுடன் திடீரென புதுமணப்பெண் மாயமாகியுள்ளார்.

தொடர் கொள்ளை; 4 பேர் கைது! 3 கிலோ நகைகள் பறிமுதல்!

தென்காசி மாவட்டம் கடையம் புங்கம்பட்டியை சேர்ந்த முருகன், சுரேஷ் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

சீனி சக்கர சித்தப்பா… கோரி கோரி குடியப்பா!

நெல்லை : தாழையூத்து அருகே 30 டன் சர்க்கரையுடன் சாலையோர கிணற்றில் மூழ்கியது லாரி ஒன்று.

நெல்லை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!

புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் கட்டடங்கள்! முதல்வர் உத்தரவு!

ஆட்சியர் அலுவலகங்களில் பல்வேறு துறைகளுக்கும் சேர்த்து ஒருங்கிணைந்த கட்டடம் கட்டுவதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்

நெல்லை: ஆபாசபடம் பார்த்த இளைஞரை மிரட்டும் நபர்! காவலர் பிடியில்!

`நீ ஆபாசப் படம் பார்த்திருக்கிறாய். அதை நாங்கள் கண்டுபிடித்து விட்டோம். அதனால் உன் அப்பா நம்பரைக் கொடு. இந்தக் குற்றத்துக்காக நீ 7,000 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும்'

சிவனுடன் சக்தியாக… நயன்தாரா!

நடிகை நயன்தாரா திருச்செந்தூர் முருகன் கோவிலில் போலீஸ் பாதுகாப்புடன் சுவாமி தரிசனம் செய்தார்!

உரிமைக்குரல் தொழிற்சங்க கூட்டத்தில் டீசல் விலை உயர்வை கட்டுபடுத்த கோரி தீர்மானம்.!

சொந்த பயன்பாட்டிற்கென வாங்கி வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்துவதை தடை செய்திட வேண்டும். 2. டீசல் விலைஉயர்வு, இன்சூரன்ஸ் உயர்வை கட்டுப்படுத்தவும்

தென்காசி அருகே கள்ளக்காதலியை கத்தியால் வெட்டிய காவலரால் பரபரப்பு!

தென்காசி மாவட்டம் கடையம் காவல் நிலையம் அருகே கள்ளக்காதல் பெண்ணை கத்தியால் வெட்டிய காவலரால் பரபரப்பு ஏற்பட்டது.
Exit mobile version