அரை நூற்றாண்டுக்குப் பிறகான ரயில் சேவை; பயன்பாட்டைப் பொருத்து நிரந்தர ரயிலாகுமாம்!
மதுரை ராஜபாளையம் செங்கோட்டை புனலூர் வழியாக சென்னை தாம்பரம் - கொச்சுவேலி கோடை விடுமுறை குளிர்சாதனப் பெட்டிகள் சிறப்பு ரயில் மே 16 முதல் இயக்கப்பட உள்ளது.
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
தாம்பரம் – திருவனந்தபுரம் இடையே செங்கோட்டை வழியில் கோடைக்கால சிறப்பு ரயில்!
இந்த ரயில்கள் முழுமையான முன்பதிவு செய்யப் பட்டவர்களுக்கான ஏசி ரயில்களாகும். சாதாரண முன்பதிவில்லா பெட்டிகள் இந்த ரயில்களில் கிடையாது.
― Advertisement ―
‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!
இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,
More News
தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன் அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!
என் தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன்பாக அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!
ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!
இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.
Explore more from this Section...
குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை
குற்றாலம் மெயின் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப் பட்டுள்ளது.
தென்காசி சுற்றுவட்டாரத்தில் கன மழை!
நெல்லை மாவட்டம் தென்காசி, செங்கோட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று மாலை முதலே நல்ல மழை பெய்து வந்தது.
செங்கோட்டையில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் அமைதியான முறையில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா... 2019
வழக்கமான முறையில் சிறப்பாக நடந்தது ‘செங்கோட்டை விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்’!
நெல்லை மாவட்டம் செங்கோட்டை பகுதியில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் செவ்வாய்க்கிழமை இன்று மாலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு குண்டாறு பாலத்தின் அடியில் கரைக்கப்பட்டன!
தமிழகத்தில் விரைவில் ஏர் ஆம்புலன்ஸ் வசதி செய்யப்படும். அமைச்சர் கடம்பூர் ராஜ் தகவல்.!
திரையரங்குகளில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் தரக்கட்டுபாடு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திரையரங்களில் விற்பனை செய்யப்பட்டு வரும் திண்பண்டங்களுக்கும் விரைவில் நியாயமான கட்டணம் விலை நிர்ணயம் செய்யப்படும் என்றார்.
காங்கிரஸ் செயற்குழு இனி திஹாரில்தான் நடக்கும்: சு.சுவாமி!
பொருளாதார மந்த நிலை இருப்பதாக கூறுவது தவறு என்று கூறினார் சுப்பிரமணிய சுவாமி.
தென்காசி, செங்கோட்டை விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பை பார்வையிடுகிறார் தென்மண்டல ஐஜி.,!
விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணிகளை பார்வையிடுகிறார் தென் மண்டல ஐஜி சண்முகராஜேஸ்வரன்.
செங்கோட்டையில் மீண்டும் துளிர்த்த கோஷம்..! இந்துக்களே இந்து கடைகளில் பொருள் வாங்குங்கள்! காரணம் இதுதான்!
யாருக்காக இந்த நாடகம்??? யார்? எங்கே? வரவேண்டும்? என்ன பேச வேண்டும்? என்று நீங்கள் தீர்மானிப்பதற்கு இது #திமுக_கட்சி_கூட்டம்_அல்ல.....
கமல் பிறந்த நாளில் உதயமாகும் தொலைக்காட்சி! மக்கள் நீதி மய்ய தேர்தல் பிரசார துவக்கம்!
இந்த நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோரின் ஆலோசனைப்படி மக்கள் நீதி மய்யத்தில் கட்டமைப்பு ரீதியாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
பச்சிளம் குழந்தையைக் கடத்த முயற்சி! பாதிரி உள்ளிட்ட 3 பேரிடம் விசாரணை!
இது தொடர்பாக கிறிஸ்டி, அவரது கணவரான பாதிரியார் வல்ராம், இம்மானுவல் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குற்றாலம் அருவியில் குளித்த முதியவர்… மூச்சுத்திணறி உயிரிழப்பு!
குற்றாலம் பிரதான அருவியில் குளித்துக் கொண்டிருந்த முதியவர் ஒருவர் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.
ஐந்தருவியில் … கற்கள் தலையில் விழுந்து இளம்பெண் உள்பட 3 பேர் காயம்!
குற்றாலம் ஐந்தருவியில் குளித்துக் கொண்டிருந்த இளம்பெண் உள்பட 3 பேருக்கு தலையில் கற்கள் விழுந்து காயம் ஏற்பட்டது.