சென்னை மந்தைவெளியில் இளைஞர் சுடப்பட்டதால் பரபரப்பு
போலீஸ் எஸ்.ஐ. சங்கரபாண்டியனின் மகள் அபிநயா. ஐ.டி துறையில் வேலை பார்க்கும் ராஜசேகர் என்பவரை அபிநயா, எஸ்.ஐ. சங்கர பாண்டியனின் சம்மதமில்லாமல் திருமணம் செய்து கொண்டார். இதில் ஆத்திரமடைந்த சங்கர பாண்டியன், ராஜசேகரை தன்னிடம் இருந்த 9 எம்.எம் துப்பாக்கியால் சுட்டுள்ளார். சம்பவம் மந்தைவெளி பள்ளிவாசல் தெருவில் நடைபெற்றுள்ளது. மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வழக்கறிஞர் ராஜகோபாலின் பாதுகாப்பு அதிகாரியாக சங்கர பாண்டியன் பணியாற்றி வருகிறார் .
போலீஸ் எஸ்.ஐ. சங்கரபாண்டியனின் மகள் அபிநயா. ஐ.டி துறையில் வேலை பார்க்கும் ராஜசேகர் என்பவரை அபிநயா, எஸ்.ஐ. சங்கர பாண்டியனின் சம்மதமில்லாமல் திருமணம் செய்து கொண்டார். இதில் ஆத்திரமடைந்த சங்கர பாண்டியன், ராஜசேகரை தன்னிடம் இருந்த 9 எம்.எம் துப்பாக்கியால் சுட்டுள்ளார். சம்பவம் மந்தைவெளி பள்ளிவாசல் தெருவில் நடைபெற்றுள்ளது. மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வழக்கறிஞர் ராஜகோபாலின் பாதுகாப்பு அதிகாரியாக சங்கர பாண்டியன் பணியாற்றி வருகிறார் .
Leave a Reply