நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளைத்தில் சுத்திகரிப்பு நிலையம் இல்லாமல் சட்ட விரோதமாக இயங்கி வரும் சாய ஆலைகளை இழுத்து மூடவும் காவேரி ஆற்றை பாதுகாத்திடவும் மாசுகட்டுப்பாடு வாரியத்தை வலியுறுத்தி வரும் 28-9-2015 அன்று காலை 10 மணியலவில் காவேரி ஆற்றில் இறங்கி ஆர்ப்பாட்டம் தமிழக வாழ்வுரிமைக்கட்சி தமிழர் படை சார்பில் நடைபெறும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending