காவிரியைப் பாதுகாக்க வலியுறுத்டி 28இல் போராட்டம்

Published:

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளைத்தில் சுத்திகரிப்பு நிலையம் இல்லாமல் சட்ட விரோதமாக இயங்கி வரும் சாய ஆலைகளை இழுத்து மூடவும் காவேரி ஆற்றை பாதுகாத்திடவும் மாசுகட்டுப்பாடு வாரியத்தை வலியுறுத்தி வரும் 28-9-2015 அன்று காலை 10 மணியலவில் காவேரி ஆற்றில் இறங்கி ஆர்ப்பாட்டம் தமிழக வாழ்வுரிமைக்கட்சி தமிழர் படை சார்பில் நடைபெறும்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img