தமிழை வழக்காடு மொழியாக மாற்றக்கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் 15 வழக்கறிஞர்கள் செப்டம்பர் 16ம் தேதி போராட்டம் நடத்தினர்.

இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்டுள்ள அகில் இந்திய பார் கவுன்சில், போராட்டத்தில் ஈடுபட்ட மதுரை வழக்கறிஞர்கள்சங்க தலைவர் தர்மராஜ், செயலாளர் ராமசாமி உள்ளிட்ட 15 வக்கீல் தொழில் செய்ய தடை அகில இந்திய பார்கவுன்சில் உத்தரவு. உள்ளிட்ட 15 பேர், வழக்கறிஞர்களாக பணியாற்ற இடைக்கால தடை விதித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending