சமாதில வெச்ச ஆசை… ரெண்டுமே நிறைவேறாது போலிருக்கே…!

karunanidhi samadhi - 2026

கருணாநிதி சமாதில வெச்ச ஆசை… ரெண்டுமே நிறைவேறாது போலிருக்கிறது மு.க.ஸ்டாலினுக்கு!

இருக்கு ஆனா இல்ல; ரொம்ப நல்ல ஜாதகம் என்று கலாய்க்கின்றனர் மு.க.ஸ்டாலினை! தமிழகத்தில் அதிக இடங்கள் பெற்று எம்.பி.க்கள் இருந்தாலும், திமுக.,வால் அடுத்து சாதிக்க முடியாது போலிருக்கிறது.

நம் கையில் மாநில அரசு! நாம் காட்டுவதே மத்திய அரசு! என்று எழுதி கருணாநிதியின் சமாதியில் அலங்காரம் செய்த திமுக., தலைவர் ஸ்டாலினின் பேராசைகள் அப்படியே சமாதியாகி விட்டன என்று கிண்டல் அடிக்கிறார்கள் சமூக வலைத்தளங்களில்.

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடக்கத்தில் தபால் வாக்குகள் எண்ணப் பட்ட போது திமுக., அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. ஆனால், தொகுதி வாரியாக எண்ணிக்கை முடிவுகள் வெளியாகும் நிலையில், அதிமுக., 11 இடங்களில் முன்னிலையும் திமுக., 10 இடங்களில் முன்னிலையும் பெற்று வருகிறது.

ALSO READ:  விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

அதே போல், மத்தியில் பாஜக., கூட்டணி பெரும் வெற்றியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. இவர்தான் பிரதமர் வேட்பாளர் என்று ஸ்டாலினால் கைகாட்டப் பட்ட ராகுல் காந்தி, அமேதி தொகுதியில் பின்னடைவைச் சந்தித்துள்ளார். அதே நேரம் வயநாடில் முன்னிலை பெற்று வருகிறார். காங்கிரஸ் கூட்டணியும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது.

இதனால் ஸ்டாலினால் அதிக தொகுதி பெற்றாலும், மத்தியிலும் ஆட்சியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதே போல், தமிழகத்திலும் ஆட்சி மாற்றத்துக்கு வாய்ப்பு இல்லை எனும் சூழல் எழுந்துள்ளது. இன்னும் முழுமையான முடிவுகள் வரவில்லை என்றாலும், தொடக்க கட்ட முன்னிலை நிலவரங்களை வைத்து, இப்போதே சமூக வலைத்தளங்களில் கலாய்த்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories