நாலு கால்..மூணு கைகளுடன் பிறந்த அபூர்வ குழந்தை.!

Published:

A CHILED - 2026

ராஜஸ்தானை சார்ந்த மம் ராஜு என்ற இளம்பெண்ணுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளது.

அந்த இரட்டை குழந்தைகளில் ஒரு ஆண் குழந்தையும் , பெண் குழந்தையும் உள்ளது.

அதில் ஆண் குழந்தை ஆரோக்கியமாக உள்ளது.

ஆனால் மற்றொரு குழந்தையான பெண் குழந்தைக்கு நான்கு கால்கள் மற்றும் மூன்று கைகள் உள்ள நிலையில் பிறந்துள்ளது.

அந்த குழந்தைக்கு உள்ள உபரி கைகளையும் , கால்களையும் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்து உள்ளனர்.

மேலும் குழந்தைக்கு மூச்சு விடுவதில் கொஞ்சம் பிரச்சனை என்பதால் அக்குழந்தைக்கு ஆக்சிசன் கொடுக்கப்பட்டுள்ளது.

கூலி தொழில் செய்யும் மம் ராஜுவும் அவரது கணவரும் படிக்காதவர்கள் என்பதால் இதுவரை ஸ்கேன் செய்து பார்த்தும் இல்லை.

மேலும் கர்ப்பத்தில் இருப்பது இரட்டைக் குழந்தைகள் என கூட அவர்களுக்கு தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Related articles

Recent articles

spot_img