டிச.2 – இன்று மாசு கட்டுப்பாடு தினம்!

bhopal 0 - 2026

சரியாக 35 ஆண்டுகளுக்கு முன் 1984 டிசம்பர் 2ஆம் தேதி மத்திய பிரதேஷ் போபாலில் யூனியன் கார்பைட் தொழிற்சாலையிலிருந்து விஷவாயு மீதைல் ஐசோ சயனைடு கசிந்து ஆயிரக்கணக்கில் மக்களை ஒரே நிமிடத்தில் கொன்று குவித்தது.

அந்த கோர விபத்தை நினைவுகூரும் விதமாக டிசம்பர்-2ஆம் தேதியை மாசுக் கட்டுபாட்டு தினமாக அறிவிக்கப்பட்டது.

1984 டிசம்பர் 2ஆம் நாள் நள்ளிரவில் போபால் நகரம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது 41 டன் மீதைல் ஐசோ சயனைடு என்ற விஷ வாயு கசிந்ததால் ஒரே நிமிடத்தில் 2,259 பேர் ஒன்றும் அறியாத பொது மக்கள் இறந்தனர். அடுத்த 72 மணி நேரத்தில் 3,487 பேர் உயிரிழந்தனர்.

இந்த பேரிடரால் 8 லிருந்து 10 ஆயிரம் பேர்… மொத்தமாக 25 ஆயிரம் பேர் இந்த வாயுக் கசிவினால் ஏற்பட்ட மாற்றத்தால் மரணித்ததாக மத்தியப் பிரதேச அரசு அறிவித்தது.

அதுமட்டுமன்றி மறைமுகமாக 5 லட்சம் பேருக்கும் மேலாக மக்கள் இந்த பேராபத்தில் ஏற்பட்ட உடல்நலக் கேடினால் அவதிப்பட்டனர் . இது உலகிலேயே மிகப்பெரிய தொழிற்சாலை மாசுக் கொடுமை விபத்து .

ALSO READ:  எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

ஆனால் இந்த ஆபத்து பற்றி உலக நாடுகளுக்கு விழிப்பு ஏற்பட்டாலும் நம் நாட்டில் இன்னும் விழிப்பு உணர்வு ஏற்படவில்லை. எத்தனையோ சுற்றுச்சூழல் சட்டங்கள் இருந்தாலும் அவற்றை சரிவர அமல்படுத்துவது இல்லை. மாசுக் கட்டுப்பாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பை அளிக்கிறது.

இது குறித்து பொது மக்களும் அரசும் விழிப்பு உணர்வு ஏற்படுத்தி தீவிர நடவடிக்கை எடுத்தால் இந்தியாவின் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்பதில் ஐயமில்லை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories