ஆசிரியர்களுக்கு இறுதி எச்சரிக்கை! நாளை காலைக்குள் திரும்பாவிட்டால்..?!

Published:

teachers strike - 2026

இறுதி எச்சரிக்கை! ஆசிரியர்களுக்கு அரசு எச்சரிக்கை!

நாளை காலைக்குள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பாவிட்டால் காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்படும்.

ஆசிரியர்கள் நாளை காலை 9 மணிக்குள் பணிக்கு வராவிடில் காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்படும். நாளை பணியில் சேர விரும்பும் ஆசிரியர்கள் தங்கள் அலுவலர்களிடம் தகவல் தெரிவித்துவிட்டு சேரலாம் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவித்திருக்கிறார்.

  • *சஸ்பெண்ட் ஆன ஆசிரியர்களின் பணியிடத்தில் தற்காலிக ஆசிரியர்கள் உடனே நியமனம்
  • தற்காலிக ஆசிரியர்களை உடனே நியமிக்க அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
  • ஆசிரியர்கள் தொடர்ந்து வேலை நிறுத்தம் செய்வதால் பள்ளிக்கல்வித்துறை அதிரடி.
school education dept1 - 2026
school education dept2 - 2026
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img