Tag: மார்கழி
திருப்பாவை – 20 : முப்பத்து மூவர் (பாடலும் விளக்கமும்)
மாசு நிரம்பிய ஜீவர்களுக்கு மறக்கருணை காட்டி அவர்களது குறைகளை நீக்கி அருளும் தூய்மைப் பொருளே, துயில் எழுவாயாக!
திருப்பாவை – 19; குத்து விளக்கெரிய (பாடலும் விளக்கமும்)
அரி துயில்வது அறிதுயில் என்பார்கள். உறக்கம் என்பது உணர்வுகளை மறந்த நிலை. ஆனால், அவனோ பரப்பிரம்மம். அவனுக்கு ஏது உறக்கம்?
திருப்பாவை – 18 உந்து மதகளிற்றன்: (பாடலும் விளக்கமும்)
ஸ்ரீராமாநுஜர் ஒருமுறை உந்து மதகளிற்றன் பாசுரத்தைப் பாடியவாறே தெருவில் பிக்ஷை எடுத்துப் போய்க்கொண்டிருந்தார்.
திருப்பாவை – 17: அம்பரமே தண்ணீரே (பாடலும் விளக்கமும்)
கிருஷ்ணன் பின்னே பிறக்க, முன்னே பொற்கால் பொலிய விட்டுப் பிறந்த சீமான் என்பது உரையாசிரியர் தரும் விளக்கம்.
திருப்பாவை – 14; உங்கள் புழக்கடை (பாடலும் விளக்கமும்)
இறைவனின் சரணங்களை மட்டும் பற்றி நிற்கும் சரணாகத நிலையை அடையும் வாழ்க்கைப் பாதையின் இறுதி நிலையாக இருப்பது
திருப்பாவை- 13; புள்ளின்வாய் கீண்டானை (பாடலும் விளக்கமும்)
அரி என்பதைக் கவர்தல் என்று பொருள் கொண்டால் தாமரையின் அழகைக் கவர்ந்து தன் கண்களாகக் கொண்ட பெண்
திருப்பாவை – 11: கற்றுக் கறவை (பாடலும் விளக்கமும்)
பலனாக நாட்டில் அமைதி நிலவும். அரசனின் செங்கோல் தரும் தண்டனைக்குப் பயந்தே குடிமக்கள் அறவழி நிற்பார்கள் என்பது ஸ்மிருதி
திருப்பாவை- 10; நோற்றுச் சுவர்க்கம் (பாடலும் விளக்கமும்)
மேலோர் நம்மை அணுகி நம்மை இறைச் சிந்தனையில் ஈடுபடுத்துவதையும் மிக அழகாகக் காட்டுகின்றன.
திருப்பாவை -7: கீசுகீசு என்று (பாடலும் விளக்கமும்)
எங்கள் பாடல்கள் உன் காதில் விழுந்தாலும் நீ இன்னும் படுக்கையிலேயே இருக்கிறாயே! ஒளிவீசும் முகத்தை உடைய பெண்ணே
மார்கழி தெய்வங்கள்! ஆண்டாளின் அழகரும் வாசகரின் அண்ணாமலையாரும்!
ஸ்ரீவில்லிபுத்தூர் என்று சொன்னதுமே நமக்கு இரண்டு விஷயங்கள் நினைவுக்கு வரும். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் முதலாவது.
திருப்பாவை-2; வையத்து வாழ்வீர்காள்! (பாடலும் உரையும்!)
பொய், புறஞ்சொற்களைப் பேச மாட்டோம்; ஏழைகளுக்கும் பக்தர்களுக்கும் பிரம்மசாரிகளுக்கும் துறவிகளுக்கும் உணவிட்டு
மார்கழிச் சிறப்பு: தெருக்களில் பஜனை வீதி உலா தொடக்கம்!
அதே போல் சிவாலயங்களிலும் திருவெம்பாவை நோன்பு கடைப்பிடிக்கப் படுகிறது.