Tag: மார்கழி
திருப்பாவை – 30 வங்கக் கடல் கடைந்த…
கப்பல்களையுடைய திருப்பாற்கடலை தேவர்களுக்காகக் கடைந்த பெருமான் கண்ணனை, சந்திரன் போன்ற அழகிய முகமும் ஆபரணங்களையும்
அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகளந்த..! ஓர் இலக்கியச் சுவை!
(ஊடு அறுத்து – இடைவெளி இல்லாமல் செய்து - எங்கும் நிறைந்து - என்று பொருள் கொள்வர்)
திருப்பாவை பாசுரம் 14 : உங்கள் புழைக்கடை
உங்கள் வீட்டுப் புழைக்கடையில் உள்ள தோட்டத்தில் அழகான தடாகம் இருக்கிறது. அதில் செங்கழு நீர்ப் பூக்கள் வாய் திறந்து அழகாக
திருப்பாவை – பாசுரம் 12 கனைத்திளம்
எங்கள் ஆற்றாமையை அறிந்து கொண்ட பிறகாவது நீ எழுந்து வரலாகாதா? இது என்ன இப்படி ஓயாத உறக்கம்? இந்த ஊரில் உள்ள வீட்டுக்காரர்கள் அனைவருக்குமே,
திருப்பாவை- 30; வங்கக் கடல் கடைந்த (பாடலும் விளக்கமும்)
ஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்த திருப்பாவை பாடலும் விளக்கமும்
விளக்கம்: வேதா டி.ஸ்ரீதரன்
** வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சிஅங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவைப்பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை...
திருப்பாவை- 29 ; சிற்றஞ் சிறுகாலே (பாடலும் விளக்கமும்)
லக்கு என்ன, அதை அடைவதற்கான வழி என்ன என்பதை ஆண்டாள் நாடக வடிவில் நம் முன்னே காட்டுகிறாள்.
திருப்பாவை – 28; கறவைகள் பின்சென்று (பாடலும் விளக்கமும்)
களங்கமற்ற பக்தி உடையவர்களுமாகிய உங்களுக்கு தேவர்களின் ஆயுட்காலத்திலும் நான் பிரதி உபகாரம் செய்ய
தலைமுறையினரை இணைக்கும் மார்கழி!
அத்துணை அருமையான மார்கழி மாதம் தான் ஸ்ரீ ஆண்டாளும் கண்ணனை ஆராதித்த மாதம். அழகிய கோலங்களுடனும், திருப்பாவை, திருவெம்பாவை
திருப்பாவை- 25; ஒருத்தி மகனாய் (பாடலும் விளக்கமும்)
திருமகளின் விருப்பத்துக்கு உரியவன் அவன் என்பதால் திருத்தக்க ஐசுவரியம் கொண்டவனாகிறான்.
திருப்பாவை – 24; அன்று இவ்வுலகம் (பாடலும் விளக்கமும்)
குன்று குடையா எடுத்தாய் என்ற வரி கிரிதாரி கிருஷ்ணனை நினைவுபடுத்துவதைப் போலவே, அந்த கிரிதாரியின் பக்த மீராவையும்
திருப்பாவை 23; மாரி மலை முழைஞ்சில் (பாடலும் விளக்கமும்)
இந்தச் சிம்மாசனமானது தர்மம், அதர்மம், ஞானம், அஞ்ஞானம், வைராக்கியம், வைராக்கியமின்மை, ஐசுவரியம்
திருப்பாவை – 21: ஏற்ற கலங்கள் (பாடலும் விளக்கமும்)
பாத்திரங்கள் நிரம்பி வழியும் அளவு பாலைச் சுரக்கும் பசுக்களாகிய வள்ளல்களை ஏராளமாக வைத்திருக்கும் நந்தகோபனின்