January 23, 2025, 5:54 AM
23.8 C
Chennai

ரோஹித்துக்கு நோ பால் வழங்கிய அம்பயரின் உருவபொம்மை எரிப்பு: வங்கதேச ரசிகர்கள் மூட் அவுட்!

  உலகக் கோப்பை காலிறுதி ஆட்டத்தில் ரோகித் சர்மா ஆட்டம் இழக்க வேண்டிய பந்துக்கு நோ பால் என அறிவித்து ஆட்டம் இழக்காமல் அவர் தொடர்ந்து விளையாடி சதம் அடிக்க விட்டதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கதேச ரசிகர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக அம்பயரின் உருவபொம்மை எரிக்கப்பட்டது. இந்த உலகக் கோப்பை போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் வங்கதேச அணி இந்திய அணியுடன் மோதியது. இதில் வங்கதேச அணி இந்தியாவிடம் படுதோல்வியை சந்தித்தது. இப்போட்டியில் ரோகித் சர்மா ருபெல் ஹூசைனின் ஃபுல்டாஸ் பந்தை அடித்ததில் கேட்ச் கொடுத்தார். ஆனால், நடுவர்கள் அவுட் கொடுக்காமல் அதை நோ பால் என அறிவித்தனர். பந்து இடுப்புப் பகுதிக்கு மேல் ஃபுல்டாசாக வீசப்பட்டதால் இவ்வாறு தெரிவித்தனர். நடுவரின் இச்செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கதேச ரசிகர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நடுவர்கள் இந்திய அணிக்கு சாதகமாக செயல்பட்டதாகக் கூறி நடுவரின் உருவ பொம்மையை தீயிட்டு எரித்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

ALSO READ:  IND Vs AUS Test: ஸ்கோரை தூக்கி நிறுத்திய இந்திய தொடக்க வீரர்கள்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதக் கலவரத்தை தூண்டும் திமுக.,? இந்து முன்னணி கண்டனம்

தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டுகிறதா திமுக. இன்று கேள்வி எழுப்பி, திருப்பரங்குன்றத்தில் திமுக...

கோமியம்… கோமூத்ரா… இன்னா மேட்டரு பா!

Amazon போன்ற பல இணையதளங்களில் கோமூத்ரம் விற்பனை செய்யப்படுகிறது.

விக்கிரமங்கலம் அங்காள ஈஸ்வரி கருப்புசாமி கோவில் மகா கும்பாபிஷேகம்

கும்பாபிஷேக ஏற்பாடுகளை திருப்பணிகுழு மற்றும் விக்கிரமங்கலம் எட்டூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

பஞ்சாங்கம் ஜன.21- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் ஸ்ரீசுப்ரமணிய சுவாமி திருக்கோயில்!

கயிலாயத்தில் சிவபெருமான், பார்வதிக்கு பிரணவ மந்திர பொருளை உபதேசம் செய்தார். அப்போது அம்பிகையின் மடியில் இருந்த முருகன் மந்திரத்தை கேட்டுவிட்டார்.