April 27, 2025, 9:13 PM
30.6 C
Chennai

இராஜமவுலியிடம் இராமாயணம் இயக்க சொல்லி கோரிக்கை வைக்கும் ரசிகர்கள்!

ஊரடங்கு காரணமாக 33 ஆண்டுகளுக்கு பிறகு தூர்தஷனில் மீண்டும் ஒளிபரப்பான ராமானந்த் சாகரின் ராமாயணம் தொடர் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது

பிரமாண்ட பாகுபலி பட இயக்குனர் ராஜமவுலி, அடுத்ததாக ராமாயணத்தை திரைப்படமாக இயக்க வேண்டுமென ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக 33 ஆண்டுகளுக்கு பிறகு தூர்தஷனில் மீண்டும் ஒளிபரப்பான ராமானந்த் சாகரின் ராமாயணம் தொடர் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. ஏப்.16ம் தேதி, 7.7 கோடி பார்வையாளர்களுடன் உலகளவில் அதிகம் பேர் பார்த்த தொலைக்காட்சி தொடர் என்ற புதிய வரலாற்று சாதனையை படைத்தது.

உத்தர் ராமாயண் தொடரின் கடைசி எபிசோட் நேற்று (மே 2) ஒளிப்பரப்பானது . இதனையடுத்து ராமாயண தொடரின் ரசிகர்கள், பாகுபலி பட புகழ் இயக்குனர் ராஜமவுலி, புராண இதிகாசமான ராமாயணத்தை வெள்ளித்திரைக்கு கொண்டுவர கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பல ஆண்டுகளாக பல திரைப்பட இயக்குனர்கள் ராமாயண கதையை படமாக இயக்கியுள்ளனர். எனினும் ராஜமவுலி, பாகுபலி படத்தில் கதாபாத்திரங்களை பிரமாண்டமாக வடிவமைத்து ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தவர். பிரமாண்ட படம் என்பதோடு மொழி, நாடுகளை கடந்து வசூலிலும் பாகுபலி முந்தைய பிளாக் பஸ்டர் சாதனைகளை முறியடித்தது.

ALSO READ:  பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் மாரடைப்பால் காலமானார்!

சமூகவலைதளமான டுவிட்டரில் ரசிகர் ஒருவர், ‘ராமாயணம் மறு ஒளிபரப்பு அனைத்து தொலைக்காட்சி சாதனைகளையும் முறியடித்தது. ராமாயணத்தின் ரீமேக் உறுதியாக சினிமா உலகின் அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும் .

ராஜமவுலி நம்மிடம் இருக்கும் போது, அதை யாராலும் தடுக்க முடியாது’ என தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். மற்றொரு ரசிகர், ’21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய திரைப்படமாக இருக்கும். தற்போதைய தலைமுறையினருக்கு அதன் அனைத்து மகிமையையும் மறுபடியும் சொல்ல வேண்டிய தேவை உள்ளது. அவரை விட வேறு யாரால் சொல்ல முடியும்’ என பல ரசிகர்களும் சமூகவலைதளங்கள் மூலம் தங்களது விருப்பத்தை கோரிக்கையாக விடுத்து வருகின்றனர்.

Source: Vellithirai News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உயிரிழப்பு! 7 பேர் காயம்!

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உடல் கருகி உயிரிழப்பு. 7 பேர் காயம்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்; ஒட்டுமொத்த நாடே வலியை உணர்கிறது; மக்களின் ரத்தம் கொதிக்கிறது!

படுகொலை செய்யப்பட்டவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த மொழி பேசுபவராக இருந்தாலும், இந்த பயங்கரவாதத்தில் தங்கள் சுற்றத்தாரைப் பறிகொடுத்தவர்களின் வலியை அனைவரும் உணர்கிறார்கள். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உயிரிழப்பு! 7 பேர் காயம்!

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உடல் கருகி உயிரிழப்பு. 7 பேர் காயம்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்; ஒட்டுமொத்த நாடே வலியை உணர்கிறது; மக்களின் ரத்தம் கொதிக்கிறது!

படுகொலை செய்யப்பட்டவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த மொழி பேசுபவராக இருந்தாலும், இந்த பயங்கரவாதத்தில் தங்கள் சுற்றத்தாரைப் பறிகொடுத்தவர்களின் வலியை அனைவரும் உணர்கிறார்கள். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

IPL 2025: பந்துகளை பஞ்சாய் பறக்கவிட்ட பஞ்சாப் அணிம!

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் ஐ.பி.எல் 2025 – பஞ்சாப் vs கொல்கொத்தா –...

மாணவர்கள் படித்தால் திமுக.,வின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?

இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகலாம் என முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?" என்று ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியதாக

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories