பிப்.24: மத்திய கலால் வரி தினம்!

Published:

central excise day is celebrated on 24 february - 2026

இன்றைய தினம் மாநிலங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். நேர்மையோடு வரி வசூல் தொடர்பாக பணிபுரியும் அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கப்படும்.

வரி செலுத்துவது குறித்து பொதுமக்களிடம் கருத்தூக்கம் ஏற்படுத்தும் வகையில் பல வொர்க் ஷாப்களையும் செமினார்களையும் நடத்துவார்கள். எக்ஸைஸ் என்ற சொல் டச் மொழியில் ஆக்சிஜன் என்ற சொல்லிலிருந்து வந்தது. இந்தச் சொல்லின் லத்தீன் வேர்ச்சொல் வரி விதிப்பது என்று பொருள் தருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு பட்ஜெட் எடுத்து வருகிறது. ஒவ்வொருவரும் அரசு எக்ஸைஸ் வரி எத்தனை விதிக்கப் போகிறதோ என்று ஆர்வத்துடனும் அச்சத்துடனும் கவனித்து வருவர்.

central excise day feb 24 - 2026

இந்த வரியின் தாக்கம் நேரடியாகவோ மறைமுகமாகவோ இருக்கலாம். பொருட்களை உற்பத்தி செய்வோர் நேரடியாக அரசுக்கு வரி செலுத்துகையில், பயனடைவோர் உற்பத்தியாளருக்கும் வியாபாரிகளுக்கும் செலுத்துவர்.

1944 ல் ஏற்படுத்தப்பட்ட சென்ட்ரல் எக்சைஸ் அண்ட் சால்ட் சட்டப்படி இந்த வரிகள் விதிக்கப்படுகின்றன.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img