பொது தகவல்கள்

ஆர்சனிக் ஆல்பம் 30: நோய் எதிர்ப்பு சக்திக்கு ஹோமியோ மருந்து! மத்திய மாநில அரசு பரிந்துரை!

கொரோனா தொற்று பரவுதலை எதிர்த்தும் போராடும் தருணத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆர்சனிக் ஆல்பம் 30 என்ற ஹோமியோபதி மருந்தை பயன்படுத்த மத்திய, மாநில அரசுகள் பரிந்துரை செய்துள்ளன. இந்த மருந்தை...

கொரோனா: மருத்துவமனை 5வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை!

விக்டோரிய மருத்துவமனையில் கடந்த வெள்ளியன்று கடும் மூச்சு திணறல் காரணமாக ஒருவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

2 கோடி தந்தால் புதையல்! புளுகிய போலிச் சாமியார்! அரசு அலுவலர் உட்பட 5 பேர் கைது!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். 38 வயதான இவர் மாந்திரீகம், பில்லி சூனியம் செய்வதில் வல்லவர் என அப்பகுதி வாசிகள் நம்பியுள்ளனர். குறிப்பாக அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இரவு நேரங்களில்...

ஜம்மு காஷ்மீர்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

இந்த சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இறந்தவர் உடல் இந்தியா கொண்டு வர நடவடிக்கை! அமைச்சர் ஜெய்சங்கருக்கு வைகோ நன்றி!

துபாயில் மாரடைப்பால் இறந்தவரை இந்தியா கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்ததற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ நன்றி தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக, மதிமுக தலைமைக் கழகம் இன்று (ஏப்.27)...

ஊரடங்கு நீட்டிப்பு: பிரதம்ர் காணொலி மூலம் ஆலோசனை!

மே 3-ம் தேதி முடியவுள்ள ஊரடங்கை நீட்டிப்பதா? தளர்த்துவதா? என்பது குறித்து பிரதமர் மோடி மீண்டும் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்து வருகிறார். கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக...
- 2026

உறங்கி கொண்டிருந்த பெண்! பாம்பு கடித்து பரிதாப மரணம்!

சித்தாமூர் அடுத்த நெட்ரம்பாக்கம் ஊராட்சியில் கீழ் சித்தாமூர் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (47). கூலித்தொழிலாளி. இவரது, மனைவி வள்ளியம்மாள் (40).இருவரும் நேற்று முன்தினம் இரவு அவர்களது குடிசை வீட்டில் படுத்து உறங்கி கொண்டிருந்தனர்....

ஊரடங்கு: சொந்த ஊர் செல்ல உதவிய வெங்காயம்!

பணத்தை கொடுத்தும் வாங்கும் நபர்களை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

கொரோனா: முன்னணி பணிபுரிவருக்கு எதிர்ப்பு மாத்திரை! முதல்வர் அறிவிப்பு!

அனைத்துத் துறை களப் பணியாளர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் நோக்கத்தோடு,

தங்களுக்கு பிறக்க போகும் குழந்தை பற்றி பலூன் பறக்க விட்டு அறிவித்த குழந்தைகள்!

நீலக் கலர் பலூன் என்றால் பையன் என்றும் இளஞ் சிவப்பு பலூன் என்றால் பெண் என்றும் எழுதப்பட்டிருந்தது.

இடி தாக்கி விவசாயி பரிதாப மரணம்!

திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, சோழவரம், மாதர்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்த நிலையில், பல இடங்களில் வெள்ளம் கரைபுரண்டோடியது.
- 2026

Recent articles