பொது தகவல்கள்

144: அதிகரித்த குடும்ப வன்முறைக்கு ஆன்லைன் கவுன்சிலிங்!

பெரும்பாலும் பண நெருக்கடி, மது குடிக்காமல் ஏற்படும் மன உளைச்சலில் குடும்பத்தில் தகராறு, மாமியார், மருமகள் பிரச்னை குறித்த புகார்களே அதிகரிக்கிறது.

கொரோனா பரவலுக்கு ஒழுக்கம் குறைந்த பெண்கள் காரணம் என்கிறார்… பரப்பி விட்ட தப்ளீக் இ ஜமாத் மௌலானா!

பெண்களின் நடத்தையை தொற்றுநோய் உடன் எப்படி தொடர்புபடுத்த முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

கொரோனா: 55 வயதுக்கு மேற்பட்ட போலீசாருக்கு லீவு! மும்பை முன்னெச்சரிக்கை!

3 நாட்களில் மட்டும் 3 போலீஸார் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா: கஸ்டமர் வீட்டுக்கே சென்று கட்டிங் செய்த கடைக்காரர்! பயத்தில் சென்னை!

இந்த சலூன கடைக்காரரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கொரோனா: எந்த இடத்தில், எத்தனை பேருக்கு சென்னை நிலவரம்!

சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையை மண்டல வாரியாக மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

20 மாவட்டங்களில் புதிய தொற்று இல்லை: ஊரடங்கை மதித்தால் விரைவில் வெற்றி!

புதிய தொற்றுகள் குறைந்து வரும் நிலையில், இதேநிலையை தக்கவைத்துக் கொள்வது தான் தமிழகத்தின் முதன்மைக் கடமையாகும்.
- 2026

தமிழகத்தில் இன்று புதிதாக 52 பேருக்கு கொரோனா தொற்று!

தமிழகத்தில் புதிதாக 52 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,937ஆக உயர்ந்துள்ளது; சென்னையில் மேலும் 47 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 570ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது

கொரோனா: பிளாஸ்மா தானத்தால் ஒரு உயிர் பிழைக்கும்: அனுஜ் சர்மா!

நோய்த்தொற்று உறுதியான 'பாஸிட்டிவ்' கண்டறியப்பட்ட பின் நகரத்தின் சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை நடைபெற்றது.

கொரோனா: இப்படி இருந்தாலும் தொற்றாம்! புதிய அறிகுறிகள் அறிமுகம்!

சில நோயாளிகள் அறிகுறியில்லாமலும் பாதிக்கப்பட்டு இருக்கலாம். எனவே இந்த அறிகுறி இல்லாதவர்களும் பரிசோதனை நடத்துவது நல்லதுதான்.

கொரோனா: தில்லி மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட 29 பேருக்கு தொற்று!

கடந்த ஏப்ரல் 10-ம் தேதி தில்லி அரசு அறிவித்தது. அதில் தில்லி ரோகிணி பகுதியில் உள்ள ஆறாவது செக்டரில் மெட்ரோ ஸ்டேஷன் அருகே பகவான் மகாவீர் மார்க்கில் அமைந்துள்ள டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் மருத்துவமனையும் ஒன்று.

கொரோனா: பள்ளிகள் திறப்பு! இயல்புக்கு திரும்பியது சீனா!

சீனாவின் தலைநகர் பீஜிங், ஷாங்காய் நகரங்களிலுள்ள நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகள் இன்று முதல் மீண்டும் செயல்பட துவங்கியுள்ளன.

கொரோனா: காங்கிரஸ் மூத்த தலைவர் பத்ரூதீன் ஷேக் உயிரிழப்பு!

'என் நண்பர் பத்ரு ஒரு உண்மையான கொரோனா போர் வீரர்.
- 2026

Recent articles