பொது தகவல்கள்

கொரோனா: தொற்று இல்லாத ஊரானது கரூர்! கடைசி நபரும் குணம்!

அவர்களில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேர், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 8 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா: 98% பேருக்கு அறிகுறி இன்றி தொற்று! அதிர்ச்சியில் சென்னை!

கோயம்பேடு காய்கறி சந்தையில் விலைவாசிகளை ஏற்றி வைத்து விற்றால் ஆய்வு செய்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு!

கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப் பட்டுள்ளது, தென்னகத்து மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்ப விரும்பும் தமிழர்கள் கவனத்துக்கு…!

கோவிட்-19 காரணமாக பல்வேறு நாடுகளில் இருந்து தாய்நாடு திரும்ப விருப்பம் உள்ள வெளிநாடு வாழ் தமிழர்களின் விவரங்களை அறிவதற்காகவும், தனிமைப்படுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்துவதற்காகவும் இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் தேவைப்படின் சம்மந்தப்பட்ட அரசுத் துறைகளிடம் பகிரப்படும்.

ஊரடங்கு: இவ்வளோ பேரு கர்ப்பமா? அதிர்ச்சி தகவல்!

அதே நேரத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளும் வரும் காலத்தில் மிக அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த செயலி இருக்கா உங்ககிட்ட? முக கவசமும் மருந்துகளும் வீட்டுக்கே வரவழைக்கலாம்!

ஊரடங்கினால் வீடுகளில் முடங்கியுள்ள மக்கள் மருத்துவ பொருட்களை வாங்க அஞ்சல் துறை தனது செயலியில் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
- 2026

முழுதாய் மானை விழுங்கும் மலைப்பாம்பு! வைரல் வீடியோ!

பெரிய மலைப்பாம்பு ஒன்று மானை ஒன்றை முழுசாக விழுங்குகிறது. இந்திய வனத்துறை அதிகாரி பிரவீன் கஸ்வான் அவர்கள் வெளியிட்டுள்ள இந்த வீடியோ பதிவில்

சவப்பெட்டிக்குள் மறைத்து.. அதிரடியாய் கைது செய்த போலீஸ்!

இது போலிசாருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியதால், போலிசார் சவப்பெட்டியை திறந்து பார்த்த போது,

வைசாக சுத்த சப்தமி: இன்று கங்கை பூமிக்கு இறங்கி வந்த நாள்!

கங்கோத்பத்தி… இன்று வைசாக சுத்த சப்தமி… கங்கை நதி பூமிக்கு இறங்கி வந்த நாள். கங்கோத்பத்தி தினமாக கொண்டாடப்படுகிறது.

காய் வாங்க போனேன் கல்யாணம் செய்து வந்தேன்! தாய்க்கு அதிர்ச்சி தந்த மகன்!

அந்த பெண் யார் என்று கேட்கவும், அவள்தான் என் பொண்டாட்டி, கல்யாணம் செய்து கொண்டு கூட்டிட்டு வந்தேன், நாங்க இப்போ புதுமண தம்பதி என்றார்.

ஜூலையில் கல்லூரி தேர்வுகள்! யூஜிசி!

முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வின்றி இண்டர்னல் மதிப்பெண்களைக் கொண்டு கிரேட் வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஊரடங்கு: 4 மாதம் முன்னே திட்டம்! எளிய முறையில் நடந்த இரு திருமணம்!

திருமண அழைப்பிதழைக் காட்டி, இந்த ஊரடங்கு காலத்தில் பாஸ் பெற்றுக் கொண்டுதான் உறவினர்கள் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- 2026

Recent articles