spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeதமிழகம்தமிழகம்: ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் பேருந்துகள் இயங்காது! அரசு போக்குவரத்து அதிகாரிகள் அறிவிப்பு!

தமிழகம்: ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் பேருந்துகள் இயங்காது! அரசு போக்குவரத்து அதிகாரிகள் அறிவிப்பு!

- Advertisement -
bus 1

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தியாவிலும் ஊரடங்கு தொடர்ந்து அமலில் உள்ளது.

தமிழகத்தில் 2 ஆயிரத்தை விட அதிகமான பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னாள் போக்குவரத்து கழகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகியது அதில் , மே 3 க்கு பின்பு பணிக்கு வரும் அனைத்து பணியாளர்களும் முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தது.

இந்நிலையில் , தமிழகத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் அரசு பஸ்கள் இயக்கப்படாது என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் , பச்சை மண்டல பகுதிகளில் நிபந்தனைகளுடன் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் அரசு பஸ்களை இயக்குவதில் , தொடர்ந்து கட்டுப்பாடுகள் நீடிக்கும். 100 கி.மீ சுற்றளவுக்குள் வசிக்கும் தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் வகையில் அரசு பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளோம் எனக் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe