பொது தகவல்கள்

தாயின் கள்ளக்காதலுக்கு உடந்தையான மகள்! கண்டித்த கணவனை தாயோடு சேர்ந்து கொன்ற கொடுமை!

மாமியார் கள்ளக்காதலை நிறுத்த வேண்டும் என தனது மனைவியை சுர்ஜித் கண்டித்து வந்துள்ளார். இதனால் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.

தனியே வசிக்கிறேன்.. சொன்ன முதியவருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்த போலீஸ்!

பிள்ளைகள் அனைவரும் வெளிநாட்டில் இருக்கும் நிலையில், தனியாக வசித்துவந்த முதியவருக்கு பிறந்தநாள் கேக் வெட்டி போலீசார் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலையே முடங்கியுள்ளநிலையில் ஹரியானா மாநிலம்,...

ஊரடங்கு: ஒன்றாய் கூடி கறி விருந்து!

விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இந்த கறி விருந்து வீடியோவில் இருந்த இளைஞர் பட்டாளத்தின் சிலரை காவல்துறையினர் அடையாளம் கண்டனர்.

பிரதமர் சார்பில் முதல் பூஜை! மீண்டும் திறக்கப்பட்ட கேதார்நாத்!

சுமார் 10 குவிண்டால் சாமந்தி, ரோஜா மற்றும் பிற மலர்களாலும், வண்ண விளக்குகளாலும் கோயில் முழுவதும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

கோயம்பேடை ஆட்டி வைக்கும் கொரோனா! சில்லறை வியாபாரிகளுக்கு வாங்க மட்டுமே அனுமதி!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2000ஐ கடந்துள்ள நிலையில், 1000க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியான சென்னையில், 600க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரவியுள்ளது. அங்கு மக்கள்...

கொரோனா: 2 காவலருக்கு தொற்று! காவல் நிலையத்தில் கயிறு கட்டி தடை!

கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் ஊரடங்கை முழுமையாக கடைபிடித்தால் மட்டுமே முழுமையாக கொரோனவை விரட்ட முடியும் என தன்னார்வலர்கள் கூறுகின்றனர்
- 2026

சத்தீஸ்கர்: சுட்டுக் கொல்லப்பட்ட பெண் நக்ஸல்! வீரர்கள் இருவர் காயம்!

நாராயண்பூர் பகுதியில் நக்ஸல்கள் நுழைந்ததாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

கடைக்கு போன முதியவர்.. வழியிலேயே மரணம்!

கொரோனா வைரஸ் குறித்து நாள் தோறும் புதிது புதிதாக வதந்திகள் பரவி வருகின்றன. இதனை சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், வலிப்பால் உயிரிழந்த ஒருவர், கொரோனாவால் தான் உயிரிழந்ததாக...

பணி நீக்கம் செய்ய முடிவு செய்திருக்கும் நிறுவனம்! பயத்தின் உச்சத்தில் பணியாளர்கள்!

அந்நிறுவனம் நிலைமையை கட்டுப்படுத்த ஊழியர்களில் 12 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

பள்ளிகள் திறப்பு? அமைச்சர் அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதும், முதல் கட்ட தடுப்பு நடவடிக்கையாக அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டன. தொடர்ந்து ஒரு மாதத்திற்கு பள்ளிகள் மேலாக மூடப்பட்டுள்ளதால், 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை...

அரசு ஊழியர்கள் ஊதியப் பிடிப்பு: தடை விதித்த கேரள உயர்நீதி மன்றம்!

ஊழியர்கள் தாங்களாக முன்வந்து மட்டுமே நன்கொடை வழங்க முடியும்.

கொரோனா: 11 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து!

தற்போது 11 ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
- 2026

Recent articles