தாயின் கள்ளக்காதலுக்கு உடந்தையான மகள்! கண்டித்த கணவனை தாயோடு சேர்ந்து கொன்ற கொடுமை!

lovers 1

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் குடும்பத் தகராறில் கணவனைக் கொலை செய்த மனைவி, மாமியார் மற்றும் மாமியாரின் கள்ளக்காதலன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் அடுத்த பஞ்சாப் லைன்ஸ் பகுதியில் வசித்து வந்த சுர்ஜீத், ரயில்வே ஊழியர் ஆவார். இவருக்கு ரிஷிகா என்ற மனைவி மற்றும் 4 வயது மகன் உள்ளனர்.

இந்நிலையில் சுர்ஜீத்தின் மாமியார் ரமாதேவிக்கும் அதேபகுதியைச் சேர்ந்த தேவேந்திரா என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் சுர்ஜித்தின் மனைவி ரிஷிகாவுக்கு தெரிந்தும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் மாமியார் கள்ளக்காதலை நிறுத்த வேண்டும் என தனது மனைவியை சுர்ஜித் கண்டித்து வந்துள்ளார். இதனால் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.

adipathu
adipathu

இந்த பிரச்சனை நீடிக்கவே சுர்ஜித்தை தீத்துக் கட்ட மனைவி, மாமியார், கள்ளக் காதலன் சேர்ந்து முடிவெடுத்து திட்டம் தீட்டினர். இதற்காக கடந்த திங்கட்கிழமையன்று வீட்டிற்கு சாப்பிட வருமாறு சுர்ஜித்தை அழைத்துள்ளார் மாமியார் ரமாதேவி. அவர் அங்கு வந்தவுடன் அவரை இரும்பு கம்பியால் அடித்தும் கழுத்தை நெரித்தும் கொலை செய்தனர்.

பின்னர் உடலை ஒரு பாழடைந்த வீட்டில் வீசிவிட்டு வந்துவிட்டனர். இதுகுறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் தெரியவர சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் சுர்ஜித்தின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

போலீஸ் தீவிர விசாரணையில் அவரை கொலை செய்தது மனைவி ரிஷிகா, மாமியார் ரமாதேவி, மாமியாரின் கள்ளக்காதலன் தேவேந்திரா என்பதை கண்டுபிடித்து கைது செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories