தாயின் கள்ளக்காதலுக்கு உடந்தையான மகள்! கண்டித்த கணவனை தாயோடு சேர்ந்து கொன்ற கொடுமை!

lovers 1

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் குடும்பத் தகராறில் கணவனைக் கொலை செய்த மனைவி, மாமியார் மற்றும் மாமியாரின் கள்ளக்காதலன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் அடுத்த பஞ்சாப் லைன்ஸ் பகுதியில் வசித்து வந்த சுர்ஜீத், ரயில்வே ஊழியர் ஆவார். இவருக்கு ரிஷிகா என்ற மனைவி மற்றும் 4 வயது மகன் உள்ளனர்.

இந்நிலையில் சுர்ஜீத்தின் மாமியார் ரமாதேவிக்கும் அதேபகுதியைச் சேர்ந்த தேவேந்திரா என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் சுர்ஜித்தின் மனைவி ரிஷிகாவுக்கு தெரிந்தும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் மாமியார் கள்ளக்காதலை நிறுத்த வேண்டும் என தனது மனைவியை சுர்ஜித் கண்டித்து வந்துள்ளார். இதனால் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.

adipathu
adipathu

இந்த பிரச்சனை நீடிக்கவே சுர்ஜித்தை தீத்துக் கட்ட மனைவி, மாமியார், கள்ளக் காதலன் சேர்ந்து முடிவெடுத்து திட்டம் தீட்டினர். இதற்காக கடந்த திங்கட்கிழமையன்று வீட்டிற்கு சாப்பிட வருமாறு சுர்ஜித்தை அழைத்துள்ளார் மாமியார் ரமாதேவி. அவர் அங்கு வந்தவுடன் அவரை இரும்பு கம்பியால் அடித்தும் கழுத்தை நெரித்தும் கொலை செய்தனர்.

பின்னர் உடலை ஒரு பாழடைந்த வீட்டில் வீசிவிட்டு வந்துவிட்டனர். இதுகுறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் தெரியவர சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் சுர்ஜித்தின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

போலீஸ் தீவிர விசாரணையில் அவரை கொலை செய்தது மனைவி ரிஷிகா, மாமியார் ரமாதேவி, மாமியாரின் கள்ளக்காதலன் தேவேந்திரா என்பதை கண்டுபிடித்து கைது செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories