பொது தகவல்கள்

ஜார்கண்ட் மாநிலத்தில் நவ.30ல் தேர்தல்!

டிச.23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார்.

வன பூங்காவில் காணாமல் போன மானைப் பற்றி அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

மிருகக்காட்சி சாலையில், 44 புள்ளிமான்கள் , 8 முயல்கள், 40 புறாக்கள், 6 சீமை எலிகள், 2 பச்சை கிளிகள் பராமரிக்கப்பட்டு, ஒப்பந்த அடிப்படையில் உணவு அளிக்கப்பட்டு வந்தது என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் அளிக்கப்பட்டது.

உன் பல் சரியில்லை… முத்தலாக் கொடுத்த கணவன்!

திருமணத்திற்கு பிறகு, கணவரும், அவரது பெற்றோர், உடன் பிறந்தவர்கள் என்னை துன்புறுத்தினர். எனது பெற்றோரிடம் நிறைய பணம் மற்றும் நகை வாங்கி வர கூறினர்.

சந்திரனில் ஆர்கான் 40! இஸ்ரோ தகவல்!

இந்த ஆர்கான் 40 வாயு மூலக்கூறுகள் ரேடியோ அலைக்கற்றைகளை உருவாக்க பயன்படக்கூடியது.

மேக் இன் இந்தியா திட்டத்திற்கு ஜெர்மனி முழு ஆதரவு அளிக்கும்: பிரதமர் மெர்கல்!

இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியாவில் நல்ல வளம் உள்ளது. ஜெர்மனியில் இந்தியாவின் 20 ஆயிரம் மாணவர்கள் பயில்கின்றனர்.

உள்நாட்டு விஷயத்தில் தலையிட வேண்டாம்! சீனாவுக்கு இந்தியா பதிலடி!

இது குறித்து அவர் பேசுகையில், "உள்நாட்டு சட்டத்தைத் திருத்தி, நிர்வாக பிரதேசத்தை உருவாக்கும் இந்தியத் தரப்பின் ஒரு சார்பு நடவடிக்கை.
- 2026

Kolors நிறுவனத்தில் வருமான வரித் துறை சோதனை!

பிரபல Kolors நிறுவனத்தில் உடல் எடை குறைப்பு, அழகு மேம்பாடு செய்வது போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது.

விவசாயிக்கு குரல் கொடுக்கும் விஜய் சேதுபதியா? இதுவும் நடிப்பா…அப்பப்பா!

இந்நிலையில் விஜய் சேதுபதியின் இந்த ஆன்லைன் விளம்பரத்திற்கு தமிழ்நாடு அனைத்து வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்! விளக்கம்…

ஜனநாயக சக்திகளும் நோயாளிகளும் கொடுத்த வேண்டுகோளின் அடிப்படையிலும் எங்களுக்கு வேறு வழியே இல்லாமல் இந்த போராட்டத்தை தற்காலிகமாக நாங்கள் வாபஸ் பெறுகிறோம்

சமையல் எரிவாயு விலை உயர்ந்தது!

அதில், கடந்த மாதத்தைக் காட்டிலும் கணிசமாக விலை உயர்ந்துள்ளது. சென்னையில் கடந்த மாதம் மானியமில்லா சிலிண்டரின் விலை 620 ரூபாயாக இருந்தது. இந்த மாதம் 76 ரூபாய் உயர்ந்து, 696 ரூபாக்கு விற்பனை செய்யப்படுகிறது.

கனகரக வாகன ஓட்டுநர் உரிமம்! 8 ஆம் வகுப்பு கல்வி தகுதி ரத்து!

பொதுவாக வாகன ஓட்டுநர் உரிமம் பெற 16 வயது பூர்த்தி அடைந்திருக்கவேண்டும். 50 சி.சி.க்கு குறைந்த, கியர் இல்லாத வாகனங்கள் ஓட்டுவதற்கு மட்டுமே அவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும்.

இனி லைசன்ஸ் வாங்கறது ரொம்ப கஷ்டமாம்! ஏன் தெரியுமா?

இந்த தொழில்நுட்பம் மூலம் லைசென்ஸ் பெற விண்ணப்பத்தவர்களில் சுமார் 50 சதவீதத்தினர் மட்டுமே தேர்ச்சி பெறுவதாக கூறப்படுகிறது
- 2026

Recent articles