December 5, 2025, 4:07 PM
27.9 C
Chennai

வேறோர் பெண்ணை மணக்கும் ஆசை! திருமணமான 3 ஆம் நாளே முத்தலாக் கூறிய கணவன்!

thalak - 2025

வரதட்சணை கேட்டு தன்னை துன்புறுத்தியதாக 24 வயது பெண் அளித்த புகாரில் 26 வயது இஸ்லாமியர் மற்றும் உறவினர்கள் 6 பேர் மீது இஸ்லாமிய பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கோவை காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் 4ம் தேதி முகமது அலி என்பவருக்கும் அந்த பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் ஆன நாள் முதலே பெண்ணிடம் வரதட்சனை கேட்டு சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.

முகமது அலியின் குடும்பம் 80 சவரன் நகையை கேட்டதாகவும், ஆனால் 40 சவரன் நகை மட்டுமே கொடுக்கப்பட்டதாகவும் இதனால் மீதி நகைகளை கேட்டு அடிக்கடி சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் நகைகள் கொடுக்க பெற்றோரால் இயலவில்லை என கூறி அந்த பெண்ணை அவதூறாக பேசியதாகவும், கணவனுடன் குடும்பம் நடத்த அனுமதிக்கவில்லை எனவும் விசாரணையில் கூறப்படுகிறது.

இந்நிலையில் திருமணம் ஆன 3வது நாள் கேரளாவுக்கு தேனிலவு சென்ற இடத்தில் வேறு ஒரு பெண்ணின் படத்தை காண்பித்த முகமது அலி, இவளைத்தான் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார். இதை மனைவி மறுக்கவே ​​அவரை பார்த்து ‘தலாக்’ என்று மூன்று முறை சொல்லியதாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட அந்த பெண் அளித்த புகாரில் கணவர் முகமது அலி, அவரது 2 சகோதரிகள், சகோதரர், மைத்துனர், தந்தை, தாய் ஆகியோருக்கு எதிராக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர் . முத்தலாக் தடை சட்டம் குறித்து இஸ்லாமிய இளைஞர்களிடைய போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்து விடுவதாக சிலர் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories