வேறோர் பெண்ணை மணக்கும் ஆசை! திருமணமான 3 ஆம் நாளே முத்தலாக் கூறிய கணவன்!

thalak - 2026

வரதட்சணை கேட்டு தன்னை துன்புறுத்தியதாக 24 வயது பெண் அளித்த புகாரில் 26 வயது இஸ்லாமியர் மற்றும் உறவினர்கள் 6 பேர் மீது இஸ்லாமிய பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கோவை காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் 4ம் தேதி முகமது அலி என்பவருக்கும் அந்த பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் ஆன நாள் முதலே பெண்ணிடம் வரதட்சனை கேட்டு சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.

முகமது அலியின் குடும்பம் 80 சவரன் நகையை கேட்டதாகவும், ஆனால் 40 சவரன் நகை மட்டுமே கொடுக்கப்பட்டதாகவும் இதனால் மீதி நகைகளை கேட்டு அடிக்கடி சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் நகைகள் கொடுக்க பெற்றோரால் இயலவில்லை என கூறி அந்த பெண்ணை அவதூறாக பேசியதாகவும், கணவனுடன் குடும்பம் நடத்த அனுமதிக்கவில்லை எனவும் விசாரணையில் கூறப்படுகிறது.

இந்நிலையில் திருமணம் ஆன 3வது நாள் கேரளாவுக்கு தேனிலவு சென்ற இடத்தில் வேறு ஒரு பெண்ணின் படத்தை காண்பித்த முகமது அலி, இவளைத்தான் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார். இதை மனைவி மறுக்கவே ​​அவரை பார்த்து ‘தலாக்’ என்று மூன்று முறை சொல்லியதாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட அந்த பெண் அளித்த புகாரில் கணவர் முகமது அலி, அவரது 2 சகோதரிகள், சகோதரர், மைத்துனர், தந்தை, தாய் ஆகியோருக்கு எதிராக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர் . முத்தலாக் தடை சட்டம் குறித்து இஸ்லாமிய இளைஞர்களிடைய போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்து விடுவதாக சிலர் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories