விழாவுக்கு லேட்டு ஸ்பாட் பைன் ரூ.50 லட்சம்; அமைச்சருக்கு நேர்ந்த கதி.?

HARI RAV - 2026

இந்தியாவில் பரபரப்புக்கு பெயர் போன மாநிலமாக தெலுங்கானா இருந்து வருகிறது.

இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தின் நிதியமைச்சர் டி. ஹரிஷ் ராவ், அரசு ஏற்பாடு செய்திருந்த ஒரு விழாவில் கலந்துகொள்வதற்கு தாமதமானதால் 50 லட்சம் ரூபாயைஅபராதமாக செலுத்தியிருக்கிறார்.

அமைச்சர் டி. ஹரிஷ் ராவின் சொந்த ஊரான சித்திப்பேட் மாவட்டத்தில் உள்ள துபாக் பகுதியில், நகராட்சிப் பகுதிகளில் வாழும் மக்களின் வறுமையைப் போக்கும் திட்டத்தின் சார்பில் கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படிருந்தது.

இந்த நிகழ்வுக்கு அம்மாநில நிதியமைச்சரான டி.ஹரிஷ் ராவ் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

காலை 11:30 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவிற்கு மாலை 3:30 மணிக்கு வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இதனையடுத்து சித்திப்பேட்டையில் நடந்த மற்றொரு விழாவில் கலந்துகொள்ள சென்றதால் இந்த விழாவிற்கு வர தாமதமானதாக அமைச்சரின் சார்பில் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது.

இந்த விழாவில் பேசிய அமைச்சர், தன்னுடைய தாமதத்திற்கு மன்னிப்புக் கேட்டது மட்டுமின்றி தனக்கு அபராதம் விதிக்கும்படியும் அங்கு கூடியிருந்தவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

உடனடியாக இந்த விழாவில் கலந்துகொண்ட பெண்கள் சிலர், அந்தப் பகுதியில் பெண்கள் பயன்பாட்டிற்காக ஒரு கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்று அமைச்சரிடம் கோரிக்கைவிடுத்தனர்.

இந்தக் கோரிக்கையை ஏற்ற அமைச்சர், தன்னுடைய தாமதத்திற்கான அபராதமாக 50 லட்சம் ரூபாயை தான் செலுத்துவதாகவும் அதனை பெண்களுக்கான கட்டிடம் கட்டுவதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் சகோதரியின் மகன் ஹரிஷ் ராவ் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

Topics

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.

சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்

‘அருந்தமிழ் 50’ நூல் வெளியீடு

சாரல் ஆங்கில துணை இதழ் ஆசிரியர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய கவிதை தொகுப்பான அருந்தமிழ் 50 என்ற நூலை திருவான்மியூரில் உள்ள இலக்கியச் சாரல்

Entertainment News

Popular Categories