December 6, 2025, 2:59 AM
24.9 C
Chennai

விழாவுக்கு லேட்டு ஸ்பாட் பைன் ரூ.50 லட்சம்; அமைச்சருக்கு நேர்ந்த கதி.?

HARI RAV - 2025

இந்தியாவில் பரபரப்புக்கு பெயர் போன மாநிலமாக தெலுங்கானா இருந்து வருகிறது.

இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தின் நிதியமைச்சர் டி. ஹரிஷ் ராவ், அரசு ஏற்பாடு செய்திருந்த ஒரு விழாவில் கலந்துகொள்வதற்கு தாமதமானதால் 50 லட்சம் ரூபாயைஅபராதமாக செலுத்தியிருக்கிறார்.

அமைச்சர் டி. ஹரிஷ் ராவின் சொந்த ஊரான சித்திப்பேட் மாவட்டத்தில் உள்ள துபாக் பகுதியில், நகராட்சிப் பகுதிகளில் வாழும் மக்களின் வறுமையைப் போக்கும் திட்டத்தின் சார்பில் கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படிருந்தது.

இந்த நிகழ்வுக்கு அம்மாநில நிதியமைச்சரான டி.ஹரிஷ் ராவ் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

காலை 11:30 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவிற்கு மாலை 3:30 மணிக்கு வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இதனையடுத்து சித்திப்பேட்டையில் நடந்த மற்றொரு விழாவில் கலந்துகொள்ள சென்றதால் இந்த விழாவிற்கு வர தாமதமானதாக அமைச்சரின் சார்பில் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது.

இந்த விழாவில் பேசிய அமைச்சர், தன்னுடைய தாமதத்திற்கு மன்னிப்புக் கேட்டது மட்டுமின்றி தனக்கு அபராதம் விதிக்கும்படியும் அங்கு கூடியிருந்தவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

உடனடியாக இந்த விழாவில் கலந்துகொண்ட பெண்கள் சிலர், அந்தப் பகுதியில் பெண்கள் பயன்பாட்டிற்காக ஒரு கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்று அமைச்சரிடம் கோரிக்கைவிடுத்தனர்.

இந்தக் கோரிக்கையை ஏற்ற அமைச்சர், தன்னுடைய தாமதத்திற்கான அபராதமாக 50 லட்சம் ரூபாயை தான் செலுத்துவதாகவும் அதனை பெண்களுக்கான கட்டிடம் கட்டுவதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் சகோதரியின் மகன் ஹரிஷ் ராவ் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories