பொது தகவல்கள்

Homeபொது தகவல்கள்

திருவாரூருக்கு புதிய ரயில்கள் அறிவிப்பு; புனலூர் ரயிலும் அப்படி நீட்டிக்கப்படுமா?

மதுரை கோட்டம் புனலூரில் இருந்து இயங்கும் திருவனந்தபுரம் கன்னியாகுமரி-புனலூர் ரயில்களை செங்கோட்டை வழி விருதுநகர் வரை நீடித்து இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

ஜம்முவில் நடக்கவிருக்கும் உள்ளாட்சி தேர்தலை காங்கிரஸ் புறக்கணிப்பதாக அதிரடி அறிவிப்பு.!

இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் ஜிஏ மிர், காஷ்மீரில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுடனும் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி இருக்க வேண்டும்.அதை செய்யாத நிலையில் தேர்தலை நடத்தினால் காங்கிரஸ் புறக்கணிக்கும் என்றார்

சேவை புரிவது தான் விண்வெளி ஆய்வு மையத்தின் நோக்கம்! இஸ்ரோ இணை இயக்குனர்!

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 'இஸ்ரோவின் அடுத்த திட்டமான 3 இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை 2022 ஆம் ஆண்டு செயல்படுத்த இருப்பதாகவும், தற்போது இந்திய எல்லைகளை பாதுகாத்திடும் வகையில் செயற்கை கோள்கள் அனுப்பப்பட்டு உள்ளது" என்றும்தெரிவித்தார்.

கம்புகள் உயர்ந்தன; தலைகள் உடைந்தன!தேவரகட்டு பன்னீ உத்ஸவத்தில் ரத்த ஆறு!

இந்த ஆண்டு ஒரு லட்சம் பேருக்குமேல் பங்கேற்றதாகத் தெரிகிறது. விஜயதசமியை ஒட்டி கல்யாண உத்ஸவத்திற்குப் பிறகு கம்புச் சண்டை தீவிரமாக நடந்தது.70-people-injured-in-bunny-fight-in-devaragattu-of-kurnool

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு.. அகவிலைப்படி அதிரடியாக உயர்வு!

17 சதவீதம் என்று அரசு இந்த ஆண்டு அறிவித்துள்ளதால். அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தில் இருந்து 17 சதவீதம் அதிகமாக பணம் இந்த முறை கிடைக்கும்.

நவம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் கட்டாயம்; அமைச்சர் செங்கோட்டையன்.!

இந்த நிலையில் விக்கிரவாண்டி அருகே மேல்காரணையில் பிரசாரம் மேற்கொண்டார் அமைச்சர் செங்கோட்டையன்.அப்பொழுது அவர் பேசுகையில், நவம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடந்தே தீரும். உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பான மனுக்களும் டெல்லியில் கொடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

ராம சேது குறித்து பெருமை கொள்வோம்: ஹெச்.ராஜா

ஹிந்து புராணங்களுக்கு சாட்சியாக நமது ஊருக்கு அருகில் இருக்கும் ராமசேதுவை நினைத்து பெருமை கொள்வோம் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்துப் பகிர்வு செய்துள்ளார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா.

ஆங்கிலத்தில் ஆத்திச்சூடி! ஔவையை உலகறியச் செய்வோம்!

ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்…!!!அறம் செய விரும்பு / 1. Learn to love virtue.ஆறுவது சினம் / 2. Control anger.இயல்வது கரவேல் / 3. Don't forget Charity.ஈவது விலக்கேல் /...

மகளிருக்கு அதிகாரம் அளித்தல்! அதுவே நவராத்திரி!

"சக்தியே அவர்கள் தானே! சக்திக்கே சக்தி அளிப்பதான திட்டம்!" என்று நான் பேசினேன்.

பரோட்டா சூரிக்கு போட்டியாக… இட்லி ‘பாட்டி’! நிமிடத்தில் சோலிய முடிச்சிட்டாங்கல்ல..!

அதில் ஒரு பெண்களுக்கான போட்டி! போட்டியில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவருக்கும் 6 இட்லிகள் வைப்பார்கள். யார் முதலில் அனைத்து இட்லிகளையும் தின்று முடிக்கிறார்களோ அவர்கள் வெற்றி பெற்றவர்கள். அதற்கு பரிசும் உண்டு.

மணிரத்னம் ரேவதி மீதான தேசதுரோக வழக்கை திரும்ப பெற ஸ்டாலின் வலியுறுத்தல்.!

மத்தியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி அரசு, 49 பேருக்கு எதிரான தேசத்துரோக வழக்கினை உடனடியாகத் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து, இந்திய ஜனநாயகத்தையும், அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளையும் காப்பாற்றிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

விஞ்ஞானியை ஆராயாமல் மணந்த ஆராய்ச்சி மாணவி!

பிறகுதான் தெரிந்தது, சிங் வேலை இல்லாமல் இருக்கிறார் என்பது. அவர் விஞ்ஞானி என்று பொய் சொல்லி திருமணம் செய்துள்ளார். இது தெரிந்து நொந்து போன அவருக்கு மேலும் ஓர் அதிர்ச்சிக் காத்திருந்தது. அது, சிங் ஏற்கனவே திருமணமானவர் என்பது.

யூனிட் சைட்டேசன் விருது! அபிநந்தன் படைப் பிரிவு!

பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்காக, இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் வர்த்தமான் இடம்பெற்றிருந்த படைப்பிரிவுக்கு விமானப்படையின் கவுரவ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திய விமானப் படையில், விங் கமாண்டராக பணியாற்றி வருபவர், தமிழகத்தைச் சேர்ந்த,...

SPIRITUAL / TEMPLES