December 5, 2025, 5:40 PM
27.9 C
Chennai

சேவை புரிவது தான் விண்வெளி ஆய்வு மையத்தின் நோக்கம்! இஸ்ரோ இணை இயக்குனர்!

isro 2 - 2025

இஸ்ரோவின் அடுத்த திட்டமான இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம்2022 ஆம் ஆண்டு செயல்படுத்தப்படும் என இஸ்ரோவின் இணை இயக்குநர் ரெங்கநாதன் தெரிவித்துள்ளார்.

கும்பகோணத்தில் அரசு பொறியியல் கல்லூரியில் உலக விண்வெளி வார விழா நடைபெற்றது. இவ்விழாவில் ஐ எஸ் ஆர் ஓ எஸ்பிபியின் இணை இயக்குனர் ரெங்கநாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது, உலக விண்வெளி வாரம் கடந்த 4ஆம் தேதி முதல் நாளை வரை நடைபெறுவதாகவும், இது தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா என 3 மாநிலங்களில் மட்டும் நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.

isro - 2025

விண்வெளி ஆய்வு என்பது சாதாரண அன்றாட மனித வாழ்வுக்கு அப்பாற்பட்டது என்ற தவறான கருத்து நிலவுகிறது. அது அப்படியல்ல கடலில் சென்று மீன் பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்களின் உடல் வெப்பத்தைக் கூட துல்லியமாக நம் விண்வெளிக்கழகத்தின் செயல்பாடு மூலம் அறிய முடியும்.

கடலின் எப்பகுதியில் மீன் வளம் மிகுந்துள்ளது என்பதை அவர்களுக்கு தெரிவிக்க முடியும். நாட்டின் பயிர் வளம் எப்படி உள்ளது எப்பகுதியில் எந்த தானியம் எவ்வளவு மகசூல் அளிக்கும் என்பதை கூட கணித்து அரசுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்த முடியும். இப்படிபல்வேறு துறைக்கும் எல்லை இல்லா சேவை புரிவது தான் விண்வெளி ஆய்வு மையத்தின் நோக்கமாகும் என்று தெரிவித்தார். என்று தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ‘இஸ்ரோவின் அடுத்த திட்டமான 3 இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை 2022 ஆம் ஆண்டு செயல்படுத்த இருப்பதாகவும், தற்போது இந்திய எல்லைகளை பாதுகாத்திடும் வகையில் செயற்கை கோள்கள் அனுப்பப்பட்டு உள்ளது” என்றும்தெரிவித்தார்.

முன்னதாக நிகழ்ச்சியில் பேசியசட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், இரண்டு நாட்கள் நடைபெறும் விண்வெளி வார விழா கண்காட்சியினை மேலும் ஒரு வாரம் நீட்டித்து, அனைத்துபள்ளி மாணவ, மாணவிகள் பார்ப்பதற்கு அவகாசம் தர வேண்டும் எனஇஸ்ரேலின் இணை இயக்குனரிடம் கோரிக்கை வைத்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories