நானே போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறேன்: சந்திரபாபு நாயுடு!

Published:

chandra babu naidu e1565862389210 - 2026

நானே போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறேன்… சந்திரபாபு நாயுடு. கர்நாடகா விவசாயிகளின் கைது பற்றி தெலுகு தேசம் கட்சித் தலைவர், முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆத்திரப்பட்டார். உடனடியாக கர்நாடக விவசாயிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்தார்!

” இல்லாவிட்டால் நானே கிருஷ்ணலங்கா போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறேன். எவ்வாறு விடுதலை செய்யாமல் இருப்பார்கள் என்று பார்த்து விடுகிறேன். கிருஷ்ணலங்கா போலீஸ் ஸ்டேஷனுக்கு எவ்வாறு கர்நாடகா விவசாயிகளை அனுப்பினீர்கள்?

கர்நாடகாவில் இருந்து ஆந்திர தலைநகர் விவசாயிகளுக்கு ஆதரவாக வந்த விவசாயிகளை அநியாயமாக கைது செய்வதா? இது மிகவும் கீழான செயல். அவர்கள் என்ன தப்பு செய்தார்கள்?

சக விவசாயிகளின் கஷ்டத்தில் பங்கு கொண்டார்கள். ஒரு விவசாயி கஷ்டப்படும் போது இன்னொரு விவசாயி பார்த்துக் கொண்டு சும்மா இருப்பானா? நாங்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம் என்று காட்டுவது கூட தவறா?” என்று போலீசாரை வினவினார் சந்திரபாபு நாயுடு.

ALSO READ:  யுபிஐ கட்டணத்துக்கு வரியா? பரவும் வதந்தியும் அரசின் விளக்கமும்!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img