மயக்கமருந்து கலந்த உணவு.. ஓடும் ரயிலில் 3 பெண்களுக்கு நடந்த பயங்கரம்!

train 1 1 - 2026

கேரள மாநிலம் திருவல்லாவை சேர்ந்த விஜயலட்சுமி தனது மகள் அஞ்சலியுடன் தில்லியில் வசித்து வருகின்றார்.

இந்நிலையில் உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருவரும் கேரளாவுக்கு வந்தனர். அதே இரயிலில் கோவையை சேர்ந்த கவுசல்யா என்ற பெண்ணும் வந்துள்ளார்.

இதனையடுத்து ரயில் திருவனந்தபுரம் வந்த போது 3 பேரும் ரயில் பெட்டியில் மயங்கி கிடந்துள்ளனர். பின்னர் காவல்துறையினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதனையடுத்து 3 பேருக்கும் மயக்கம் தெளிந்த பிறகு காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் சேலத்தில் இரவு உணவு வாங்கியதாகவும், கழிவறைக்கு சென்று விட்டு வந்த பிறகு சிறிது நேரத்தில் உணவை சாப்பிட்டதாகவும் கூறியுள்ளனர்.

இதனையடுத்து உணவை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே மயங்கி விட்டதாகவும் காவல்துறையினரிடம் அவர்கள் கூறியுள்ளனர்.

அதன் பிறகுதான் அவர்கள் சாப்பிட்ட உணவில் மயக்க மருந்து கலந்து நகைகள் மற்றும் செல்போன்கள் கொள்ளையடிக்க பட்டிருப்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

அதுமட்டுமல்லாது இந்த கொள்ளை சம்பவத்தில் உத்தரப் பிரதேசத்தில் வசித்து வரும் அக்சர் என்பவர் தொடர்பு உடையதாகவும், அவர் சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டு இருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

Entertainment News

Popular Categories