ஆலங்குளத்தில் போலி மருத்துவர் கைது

Published:

நெல்லை மாவட்டம் தென்காசி அருகேயுள்ள ஆலங்குளத்தில் போலி மருத்துவராக  பத்து ஆண்டுகள் பணி புரிந்த சமுத்திர பாண்டி ( 35 ) என்பவரை 
ஆலங்குளம்காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்
ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

Related articles

Recent articles

spot_img