லைஃப் ஸ்டைல்

டிக்டாக் செயலி! சமூகச் சீரழிவு! தேவை தடை!

சமூகச் சீரழிவுக்கு வழிவகுக்கும் டிக்டாக் செயலியை தடை செய்க!இளைய தலைமுறையினரின் முன்னேற்றத்திற்கு உதவும் கருவி என்று கூறி அறிமுகம் செய்யப்பட்ட டிக்டாக் எனப்படும் செயலி, இப்போது இளைய தலைமுறையினரை சீரழிக்கும்...

தமிழக அரசின் பொங்கல் பரிசு, அத்திக்கடவு அறிவிப்புகளுக்கு பாமக வரவேற்பு!

பொங்கல் பரிசு, அத்திக்கடவு ஆகியவை குறித்த தமிழக அரசின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள பாமக., நிறுவுனர் ராமதாஸ், பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்…தமிழக...

லீக் அவுட் ஆன விஸ்வாசம் கதை! இன்னும் ஒரு வாரம்… ஆனாலும் பொறுமையில்லை!

விஸ்வாசம் கதை இதுதான் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் கசிந்து வைரலாகி வருகிறது.சிவா இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியாகும் படம் விஸ்வாசம். தல அஜித், நயன்தாரா ஆகியோர் நடித்துள்ள விஸ்வாசம் குறித்து தான்...

திருப்பாவையில் ஐதிஹ்யங்கள்- பாசுரம் 18

உந்து மதகளிற்றன் …. சீரார் வளையொலிப்ப வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்! எம்பெருமானார் உகந்த பாட்டு!எம்பெருமானார் இந்தப் பாட்டை அனுசந்தித்துச் செல்லும் வேளையில் ஸ்ரீ பெரிய நம்பி திருவாசல் கதவை...

பக்தர்களுக்காக…. தூய்மைப் படுத்தும் பூஜைகள் முடிந்து சபரிமலை நடை மீண்டும் திறப்பு!

சபரிமலை நடை மீண்டும் திறக்கப் பட்டது. ஆயிரக்கணக்கில் வரிசையில் நின்று எங்கிருந்தெல்லாமோ வந்த பக்தர்கள் நலனைக் கருத்தில் கொண்டு, புண்யாகவசனம் மற்றும் சுத்தி பூஜைகள் மேற்கொண்டு, மீண்டும் சபரிமலை நடையைத் திறக்க முடிவு...

கேரள அரசை கலைக்க வேண்டும்: ஆவேசப்படும் சசிகலா டீச்சர்!

திருவனந்தபுரம்: சபரிமலையில் இரு பெண்களை அழைத்து வந்து அசிங்கப் படுத்தியன் மூலம், கேரள அரசு மக்களின் நம்பகத்தன்மையை இழந்துவிட்டது என்றும், அது கலைக்கப் படவேண்டும் என்றும் சசிகலா டீச்சர் ஆவேசத்துடன் கூறியுள்ளார்.ஹிந்து அமைப்பைச்...
- 2026

புண்யாஜனத்துக்காக சபரிமலை நடை அடைப்பு! எப்போது மீண்டும் திறப்பு?

பாரம்பரியமிக்க சபரிமலையில் இன்று காலை இரு பெண்கள் போலீசார் உதவியுடன் நுழைந்தனர். அவர்கள் பதினெட்டுப் படிகளில் ஏற வில்லை என்று அவர்கள் கூறினர். விஐபிக்கள் செல்லும் பக்கவாட்டு படிகளில் ஏறி சபரிமலை சன்னதி...

50 நாட்கள் விரதமிருந்து வந்தோம்… நடை அடைக்கப்பட்டதால் பக்தர்கள் கடும் மனவேதனை!

50 நாட்கள் கடும் விரதம் இருந்து நாங்கள் சபரிமலை ஐயனை காண்பதற்காக வந்திருக்கிறோம். ஆனால் எங்களுக்கு எந்தவித பாதுகாப்யும் வசதிகளையும் செய்து கொடுக்காமல் போலீசார் யாரோ இரண்டு பெண்களுக்கு பாதுகாப்பு கொடுத்து சபரிமலையை...

சபரிமலை பாரம்பரியம் தகர்ப்பு! கேரள போலீஸார் உதவியுடன் சபரிமலையில் நுழைந்த இரு பெண்கள்!

கேரள போலீசாரின் உதவியுடன் இன்று காலை சபரிமலை ஆலயத்தில் இரண்டு மாவோயிஸ்டு பெண்கள் நுழைந்ததாக செய்திகள் வெளியாகின. உலகத்தின் கவனத்தை திசைதிருப்ப பெண்கள் சுவர் உருவாக்கப்பட்டது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சபரிமலை மரபுகளை...

‘மைனர் குஞ்சு’ ரேஞ்சில்… அட்வான்ஸ் புக்கிங்! கொளத்தூர் மணியின் ‘முற்போக்கு’ கட்டப் பஞ்சாயத்து!

இரண்டாயிரம் கொடுத்து காதல் லீலை செய்த மைனர்குஞ்சுக்கான தீர்ப்பிற்கும், மூன்று லட்சம் தண்டம் கட்டி சக்தியை புனிதப்படுத்தும் கொளத்தூர் மணி, தியாகுவின் கட்டப்பஞ்சாயத்திற்கும் எந்த வித்யாசமும் இல்லை... என்ற நியாயத் தீர்ப்பின் முடிவுரையைப்...

ஆதரவற்றுக் கிடந்த குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய பெண் போலீஸ்! குவியும் பாராட்டு!

தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத் அப்சல்கஞ்ச் பகுதியில் உள்ள மருத்துவமனையில் இர்பான் என்பவர் நின்றிருந்தார். அவரிடம் அங்கே போதையில் வந்த பெண், தன் கையில் இருந்த குழந்தையைக் கொடுத்து, சற்று பார்த்துக் கொள்ளுங்கள்,...

ஹிந்துஸ்தானத்தில் ஹிந்துக்களுக்கு ஆபத்து!

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா(Source: ருஷிபீடம் மாத இதழ் டிசம்பர் 2018 தலையங்கம்)தமிழாக்கம் : ராஜி ரகுநாதன்இது இருபத்தொன்றாம் நூற்றாண்டு. விஞ்ஞானத்திலும் தொழில் நுட்பத்திலும் மிக விரைவாக வளர்ந்து வருகிறோம்....
- 2026

Recent articles