December 6, 2025, 9:14 AM
26.8 C
Chennai

தெருவோரம் இறந்து கிடந்த பிச்சைக்காரர்… செயற்கைக் காலில் ரூ.96 ஆயிரம்!

2000rupeenote - 2025

பெங்களூர் கண்டோன்மெண்ட் அருகில் தெருவோரத்தில் இறந்து கிடந்த பிச்சைக்காரர் தனது செயற்கை காலில் ரூ. 96 ஆயிரம் மறைத்து வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள கண்டோன்மெண்ட் ரயில் நிலையம் பகுதியில் சில வருடங்களாக 75 வயது மதிக்கத்தக்க முதியவர் ஷரீப் பிச்சை எடுத்து வந்தார். சாலையோரத்தில் உண்டு, உறங்கி வாழ்ந்து வந்தார் ஷரீப் சாப்.

கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று முன் தினம் மரணம் அடைந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வந்து அவரது உடலை அப்புறப்படுத்தினார். அப்போது, அவர் பொருத்தியிருந்த செயற்கைக் கால் மிகவும் கனமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீஸார், அதனை சோதனையிட்டனர். அதில், கிட்டத்தட்ட ரூ. 1 லட்சம் அளவுக்கு பணம் இருந்துள்ளது. ரூபாய் நோட்டுகளும், சில்லரைகளுமாக, 500,200,100,50,20,10 நோட்டுகள் என ரூ.96 ஆயிரம் இருந்தது தெரியவந்தது.

திருட்டு பயம் காரணமாக பணத்தை தனது செயற்கைக் காலில் மறைத்து வைத்திருக்கலாம் எனத் தெரிகிறது.

போலீஸார் இது குறித்துக் கூறியபோது, 500 ரூபாய் நோட்டுகள் 42, 100 ரூபாய் நோட்டுகள் 470, ரூ.200 நோட்டுகள் 20, ரூ.50 நோட்டுகள் 250, ரூ. 20 நோட்டுகள் 430, ரூ. 10 நோட்டுகள் 528 மற்றும் நாணயங்கள் சில என மொத்தம் அவரிடம் ரூ.96,760 இருந்தது. சில வருடங்களுக்கு முன்னர் அவரது கால் அழுகவே, ஒரு கால் எடுக்கப் பட்டு, அதில் செயற்கைக் கால் ஒன்று பொருத்தப் பட்டது. ஷரீப்பின் சகோதரி ஹைதராபாத்தில் இருக்கிறார் என்ற தகவல் தெரியவந்ததும், அவருக்கு ஷரீப்பின் இறப்பு குறித்து தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது என்றனர்.

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories