லைஃப் ஸ்டைல்

சினிமா ஷூட்டிங் எடுக்கவா… கோயில்? என்ன அக்கிரமம்?! மனம் வெதும்பும் மயிலாப்பூர் அன்பர்கள்!

சென்னை மயிலாப்பூரில் உள்ள பழைமை வாய்ந்த கேசவப் பெருமாள் கோயிலில் சினிமா ஷூட்டிங் எடுக்கிறார்கள் என்பது கேள்விப் பட்டு, மிகவும் மனம் வெதும்பி புகார் தெரிவித்துள்ளனர் அன்பர்கள். இந்தக் கோயில் தனியார்களால் நிர்வகிக்கப்...

மீண்டும் முக்கியத்துவம் பெறும் அத்வானி, ஜோஷி! 3 மாநில சறுக்கல்களால் பாஜக.,வில் புது முடிவு!

பாஜக.,வின் மிக மூத்த தலைவரான லால்கிஷன் அத்வானி மீண்டும் தேர்தல் அரசியலில் ஈடுபடக் கூடும் என்று தெரிகிறது. ம.பி., ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக., பெற்ற நூலிழைத் தோல்வி, அக்கட்சியின் தலைமை...

சென்னை கடற்கரை மணலில் மகளுடன் விளையாடும் தோனி.. வைரல் வீடியோ

கிரிக்கெட் வீரர் தோனி தனது மகளுடன் சென்னை கடற்கரையில் மணலில் விளையாடும் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் கேப்டன், ரசிகர்களின் மனம் கவர்ந்த அதிரடி நாயகன்...

விக்டோரியா மகாராணியும் திருமஞ்சன காவேரி படித்துறையும் ..!

ஸ்ரீரங்கத்தில் அம்மாமண்டபம் சாலையில் குறுக்கே இருக்கும் ஒரு சிறு ஆறு இந்த நாட்டு வாய்க்கால் என்கிற திருமஞ்சன காவேரி ..இதன் மீது பாலம் 1848 இல் கலெக்டர் ஆன்ஸ்லோ என்பவரால் கட்டப்பட்டது...

படத்துல வர்ற வசனம்தாம்டே! இதுக்கு போயி ரணகளம் ஆக்குதீயளே…! பேட்ட, விஸ்வாசம் ரசிகர்களால் அதகளப்படும் டிவிட்டர் தளம்!

பேட்ட மற்றும் விஸ்வாசம் படத்தின் டிரெய்லரில் வரும் வசனங்களை வைத்து அதை தனிப்பட்ட தாக்குதலாக மாற்றி சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மீம்ஸ்களாகவும், கருத்துகளாகவும் தெரிவித்து வருகின்றனர்.இதுவே தற்போது செய்தியாகி, ஊடகங்களில் இரு...

தமிழகத்தில் நாளை முதல் அமலாகிறது… பிளாஸ்டிக் தடை! அந்த 14 பொருள்கள்..?

தமிழகத்தில் நாளை முதல் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வருகிறது.14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வோர் மற்றும் பயன்படுத்துவோருக்கு அதிக அளவில்...
- 2026

அந்தமானில் ஒரு தீவுக்கு நேதாஜி தீவு என பெயர் மாற்றம்; மோடிக்கு செல் டார்ச் காட்டிய மக்கள்!

அந்தமான் தொடர் தீவுகளில் அமைந்துள்ள ராஸ் தீவுக்கு நேதாஜி தீவு என்று பெயர் சூட்டினார் பிரதமர் மோடி. மேலும் சில தீவுகளுக்கு இந்தியப் பெயர்களை சூட்டினார்.மேலும் நேதாஜிக்கு மரியாதை செலுத்திய பிரதமர்...

திருப்பாவையில் ஐதிஹ்யங்கள்: பாசுரம்-16

நாலாயிரப்படி அவதாரிகை. திருவனந்தபுரத்திலே ஒரு பாகவதரோடே மூன்று பிள்ளைகள் ஸ்ரீ ராமாயணம் அதிகரித்துச் சொன்ன வார்த்தையை நினைப்பது.ஒரு ஸ்ரீவைஷ்ணவரின் மூன்று குமாரர்கள் ஸ்ரீ ராமாயணம் கற்றவுடன், அதன் தாத்பர்யத்தை, அதாவது தேர்ந்த கருத்தைச்...

சித்தத்தில் சிவம் கலந்த சீவன் சிலந்தி!

காலத்தொடு கற்பனை கடந்த பரஞ்சோதி காலநாதன் சிவபெருமான். கயிலைநாதன், சிவனடியார்களுக்கெல்லாம் பேரருள் புரிபவன். அவனுடைய அருளுக்காக அடியார்களிடமிருந்து அவன் பெறுவது என்று ஒன்று உண்டென்றால் அது அன்பர்கள் அவனிடம் காட்டும் அளப்பரிய அன்பு...

இறைவன் இரவு உறக்கம் கொள்வாரா? கொஞ்சம் ஆன்மிக விளக்கம்!

கேள்வி: என்னங்க... ஆயிரமாயிரம் கண்கொண்டு எல்லா நேரமும் காப்பத்தறாங்கனு சொல்றீங்க. இப்படி 4 மணி நேரம் சயனம் கொண்டால் அந்த நேரத்துல யாருங்க காப்பத்தறது ?பதில்: கடவுளின் தன்மையை மனிதன் தன் இயல்புக்கு...

ஒருவழியா… விஷாலுக்கு கல்யாணம் ஃபிக்ஸ் ஆய்டிச்சு! இனிமே எல்லாம் சரியாய்டும்!

2004ஆம் ஆண்டு செல்லமே படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் பிரபல திரைப்பட தயாரிபபாளர் ஜி.கே.ரெட்டியின் மகன் விஷால். தொடர்ந்து சண்டக்கோழி, திமுரு, சிலப்பதிகாரம், தாமிரபரணி, மலைக்கோட்டை, தீராத விளையாட்டு பிள்ளை, சமர்,...

இறைவன் பெருவீட்டை நள்ளிரவில் தட்டி அவனை எழுப்பாதீர்! சாபம் பெறாதீர்!

கோயில் என்பது இறைவனின் பெரு வீடு போன்றது! நம் அரசர்கள் அதனால்தான் ஊருக்கு ஊர் இறைவனுக்கு என்று பெருங்கோயில்களைக் கட்டி வைத்தார்கள். தங்கள் நலனுக்காக அவர்கள் கட்டிய மாளிகைகளை விட இறைவனுக்குக் கட்டிய...
- 2026

Recent articles