‘பிங்க்’ டெஸ்ட்: கோலி தந்த ஆதரவு; கேலி செய்த ரசிகர்கள்!

kohli pinktest - 2026

சிட்னியில் நடக்கும் ‘பிங்க்’ டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணி கேப்டன் கோலி தன் ஆதரவை தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய அணி முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத்தின் மார்பக கேன்சர் பவுண்டேஷனுக்கு ஆதரவு தரும் வகையில் ‘பிங்க்’ (இளஞ்சிகப்பு) டெஸ்ட் என்று அழைக்கப்படுகிறது.

‘ஸ்டம்ஸ்’, விளம்பர பேனர்கள் என மைதானம் முழுவதும் ‘பிங்க்’ நிறத்தில் காணப்படுகிறது. மைதானத்திற்கு வெளியே இதற்கு ஆதரவு தர வேண்டும் என கேட்டு ‘பிங்க்’ நிறத்தில் ராட்சத பந்து வைக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் போட்டி துவங்கும் முன் இரு அணி வீரர்களுக்கும் மெக்ராத், ‘பிங்க்’ நிற தொப்பியை வழங்கினார். இதனிடையே மயங்க் அகர்வால் அவுட்டானதும் கேப்டன் கோலி களமிறங்கினார். இந்திய ரசிகர்கள் அவரது பெயரை உச்சரித்து வரவேற்றனர்.

மெக்ராத் பவுண்டேஷனுக்கு ஆதரவு தரும் வகையில் கோலி தனது பேட், கால் பேடில் ‘பிங்க்’ நிற ‘ஸ்டிக்கர்’ ஒட்டியிருந்தார். கிளவ்ஸ், பேட்டின் கைப்பிடி என அனைத்தையும் இதே நிறத்துக்கு மாற்றி இருந்தார். ஆனால் ஆஸ்திரேலிய ரசிகர்கள் கோலியை கேலி செய்யும் வகையில் சப்தம் எழுப்பி வரவேற்றனர். இது பலருக்கும் அதிர்ச்சியைத் தந்தது.

2 COMMENTS

  1. Please Leave this sports from stupid things. Applause for the talent and Nobel cause. Let it done by Kohili or any Aussie cricketers

  2. அது கிறிஸ்தவ வெள்ளையர்களின் இயல்பு.
    எதையும் ஆக்கிரமிப்பு, பிறரை ஒடுக்குதல், ஆண்மையற்றவர் என்று கூறுதல் அவர்கள் வழக்கம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Topics

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி; இன்று அறிவிக்கிறது ஆணையம்! 

சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை மார்ச் 15 ஞாயிறு இன்று இந்தியத் தேர்தல் ஆணையம் மாலை 4 மணிக்கு அறிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Entertainment News

Popular Categories