December 6, 2025, 8:19 AM
23.8 C
Chennai

கண்ணூரில் கம்யூ., பாஜக., பதிலுக்கு பதில்…! இம்முறை கையெறி குண்டு!

kannur communist - 2025

கண்ணூர்: கேரள மாநிலம் கண்ணூரில், பாஜக., எம்.பி., மார்க்சிஸ்ட் எம்எல்ஏ ஆகியோர் வீடுகளில் கையெறி குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

கேரள மாநிலம் கண்ணூர், மார்க்சிஸ்ட்களின் கோட்டை என்று வர்ணிக்கப் படுகிறது. இங்கே மார்க்சிஸ்ட்கள் தங்கள் வன்முறை வெறியாட்டத்தை எப்போதும் வெளிப்படுத்தி வருவர். கேரளத்திலேயே அதிக அளவிலான, பாஜக., ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் மார்க்சிஸ்ட் குண்டர்களால் படுகொலை செய்யப் பட்டுள்ளதும் இந்தக் கண்ணூரில்தான்!

சபரிமலையில் பெண்கள் நுழைய அனுமதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரளா முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கண்ணூர்- பையனூரில் மார்க்சிஸ்ட் கட்சியினர் பேரணி நடத்தினர். அவர்கள் பிணரயி விஜயனுக்கு ஆதரவாகவும், இந்து இயக்கங்களை எதிர்த்தும் பேரணி நடத்தினர்.

இந்நிலையில், கண்ணூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நேற்று இரவு பாஜக., மாநிலங்களவை எம்.பி., முரளீதரன் வீட்டில் கையெறி குண்டு வீசப்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

சிறிது நேரத்தில், கண்ணூர் மாவட்டத்தில் வசிக்கும் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ ஷம்ஷீர் வீட்டில் 10 மணியளவில் கையெறி குண்டு வீசப்பட்டது. இதிலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்நிலையில், தன் வீட்டில் குண்டுவீச்சுக்கு பாஜக.,வினரே காரணம் என்று கம்யூனிஸ்ட் எம்எல்ஏ குற்றம்சாட்டினார். இது தொடர்பாக, 20 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories