இலக்கியம், இலக்கியச் செய்திகள், கவிதை, கதை, கட்டுரைகள்,
மோடி என்ற சிறந்த நிர்வாகி! தன்னை வெளிப்படுத்திய விதம்!
அதைச் செய்கிறேன் இதைச் செய்கிறேன் என்று சொல்லி விட்டு டாட்டா காட்டாமல், மோடியைப் போல், இதைச் செய்திருக்கிறேன்; இதை முடித்துக் காட்டியிருக்கிறேன் என்று நம் முன் நின்று சொல்ல வேண்டும்.
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
பன்முக வித்தகராய் விளங்கிய நீலகண்ட தீட்சிதர்!
பெருங்கவிஞர், நாடகாசிரியர், வசனகர்த்தா, விமர்சகர், அரசியல் நிர்வாகி, உரையாசிரியர், தத்துவமேதை, மாபெரும் பக்தர் என்று புகழ் பெற்றவர். மூன்று பெருங்காப்பியங்கள், எட்டு சிற்றிலக்கியங்கள், ஒரு நாடகம், பல நீதி நூல்கள் என்று ஏராளமாக எழுதிக் குவித்தவர்.
― Advertisement ―
லவ் ஜிஹாத் குறித்து யோகி மஹராஜ்
ஒரு யோகி, துறவியிடம் காதல் குறித்துப் பேசுவது எனக்கு விநோதமாக இருக்கிறது. ஆனால் விஷயம் அப்படிப்பட்டது, ஏனென்றால் யோகி ஆதித்யநாத் காதலுக்குத் தடை விதிக்க விரும்புகிறார்
More News
வங்காளத்தில் மடங்கள் மீதான தாக்குதல்; மம்தாவை எச்சரிக்கும் மோடி!
இராமகிருஷ்ண மிஷனின் இந்த அவமானத்தை, நம்முடைய துறவிகள் பட்ட இந்த அவமானத்தை, வங்காளம் என்றுமே சகிக்கப் போவதில்லை.
ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!
சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
Explore more from this Section...
மகளிருக்கென்று ஒரு தினம்! மகளிரின்றி ஏது தினம்?
மார்ச் 8: சர்வதேச மகளிர் தினம்
உலகம் கொண்டாடுகிறது...
பெண் என்பவள் பிரம்மாவின் மறு அவதாரம்.
பெண் சிருஷ்டி செய்பவள்.
மாநிலம் காக்கின்ற பெண்ணே …!
மங்கையராய் பிறப்பெடுத்து
மாநிலம் காக்கின்ற பெண்ணே
உன் பிறப்பு தனித்துவம் பெற்றது..
அவைகளுக்கான ‘ஆமென்’..!
மற்ற ஆடுகளும் அவ்வாறே
..ம்ம்ம்ம் மே யென்றதுகள்.
அவைகளுக்கு அதுதான்
ஆமென் .
ஸ்ரீசங்கரர் காட்டிய கணேசரின் அழகு!
ஸ்ரீ கணேசர் மீது ஆசார்யர் பாடியுள்ள இரண்டு அழகிய துதிப்பாடல்களில் இனிய தாளகதியுடன் அமைந்த "முதாகராத்த மோதகம்" என்ற கணேச பஞ்சரத்னம் மிகவும் பிரபலமானது.
தண்ணீர்ப் பாம்பின் கண்ணீர் கதை இது…
விஷப் பாம்பைப் போலவே இருப்பதால்…
விரட்டி விரட்டி அடிக்கப்படுகிறது
வெறும்
தண்ணிப் பாம்பு!
நிஜாமின் கொடூரத்தில் தப்பிஓடி… முதல் பெண் செய்தி வாசிப்பாளரான… மாடபாடி சத்தியவதி!
நிஜாமின் சர்வாதிகார அரசாங்கத்தில் தெலுங்கு கற்றுக்கொள்வது ஒரு குற்றம் . நான்கு பேர் தெலுங்கு மொழிக்காரர்கள் சந்திக்கும் போது கூட உருதுவில் தான் அவர்கள் பேசவேண்டும்.
ஹைதராபாத்தில் நடைபெற்ற… ‘கல்வியில் மாற்றங்கள்’ நிகழ்ச்சியில் எஸ்.குருமூர்த்தி பேச்சு!
ஐஎம்சிடிஎஃப் தெலங்காணா கிளை ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சியை முதல்முதலாக ஹைதராபாத்தில் நடத்தும் முயற்சியில் இருப்பது வரவேற்கத்தக்கது.
பயில்வானை புத்தியால் ஓட ஓட விரட்டிய பார்ப்பனன்!
யார் அங்கே இவனை பிடித்து சிறையில் அடையுங்கள் என்றார் மன்னர். மன்னிக்கவும் மன்னா, ஒரு நாட்டின் தூதுவனாக வந்தவரை சிறையில் அடைப்பது போர் மரபுகளை மீறும் செயல் அல்லவா?
ஒரே உதடாம் நூறு பல்லாம் எப்படி ? தெரிந்து கொள்வோமா?
விடுகதைகள்:
கழுநீர் குடிக்காது. புல் மேயாது. ஆனால் பானைக்குப் பால் கொடுக்கும். அது என்ன?
கொம்பிருக்கு எருமையல்ல. அம்பாரி இருக்கு யானை அல்ல.
அது என்ன?
3.நூறு பல். ஒரே உதடு. அது என்ன?
மெல்லிய தூண். ஏற முடியாது....
தருமபுரம் ஆதீனம் வழங்கும் 2020ஆம் ஆண்டுக்கான ‘அறிஞர் விருது’ கோமல் அன்பரசனுக்கு அறிவிப்பு!
தருமபுரம் ஆதீனத்தில் ஆண்டுதோறும் அறிஞர் ஒருவருக்கு வழங்கப்பட்டு வரும் விருது, நடப்பு ஆண்டு எழுத்தாளரும், காவிரி குழுமத் தலைவருமான கோமல் அன்பரசனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அருட்செல்வ பேரரசனின் முழு மகாபாரதம்!
03.01.2013-ல் தொடங்கிய இந்த மொழிபெயர்ப்புப் பணி 14.01.2020-ல் நிறைவடைந்தது. 2568 நாட்கள், அஃதாவது ஏழு வருடங்களும், பனிரெண்டு நாட்களும் ஆகியிருக்கின்றன.