குளத்தை தூர் வாரியபோது அகப்பட்ட பெருமாள் சிலை!

Published:

perumal statue1 - 2026

திருவாருர் மாவட்டம் நன்னிலம் தாலுகா முடிகொண்டான் காசி விஸ்வநாதர் கோயில் குளத்தை தூர் வாரிய போது, பெருமாள் சிலை ஒன்று கிடைத்தது.

எல்.முருகன் தலைமையில் குழுவினர் குளத்தை தூர் வாரும் பணியில் ஈடுபட்டிருந்த போது, குளத்தில் சுமார் 3 அடி உயரம் கொண்ட பெருமாள் கற் சிலை கண்டெடுக்கப்பட்டது.

perumal statue2 - 2026

இதன் பின்னர் எல்.முருகன் சன்னாநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் பிரகாஷ் கண்ணாவிடம் தெரிவித்தார். அவர் அந்தச் சிலையை நன்னிலம் வட்டாட்சியர் இரா.பரஞ்ஜோதி தலைமையில் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

Related articles

Recent articles

spot_img