26-03-2023 5:13 AM
More
    Homeஉள்ளூர் செய்திகள்சீமான், திருமுருகன் காந்தி, வைகோ... தீயசக்திகள் சிறையில் இருக்க வேண்டியவர்கள்!: ஹெச்.ராஜா

    To Read in other Indian Languages…

    சீமான், திருமுருகன் காந்தி, வைகோ… தீயசக்திகள் சிறையில் இருக்க வேண்டியவர்கள்!: ஹெச்.ராஜா

    h raja - Dhinasari Tamil

    சீமான், திருமுருகன் காந்தி, வைகோ போன்றவர்கள் தீயசக்திகள்! இந்தப் பிரிவினைவாதிகள் சிறையில் இருக்க வேண்டிவர்கள்!  என்று கூறினார் எச்.ராஜா.

    திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க. மருத்துவர் அணி துணைச் செயலாளர் டாக்டர். செந்தில்நாதன் பாரதீய ஜனதா கட்சியில் எச்.ராஜா அவர்கள் முன்னிலையில்  இன்று இணைந்தார்.

    பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எச்.ராஜா…. இரண்டு வலிமையான ஆளுமைகள் தமிழகத்தில் இல்லை! மக்கள் மனதில் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது தற்போதைய சூழ்நிலையில் ஒன்லி சூப்பர் ஸ்டார் நரேந்திர மோடி தான்!

    தமிழகத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் பா.ஜ.க பயனாளிகள் 22 ஆயிரம் பேர் உள்ளனர்! சிலை கடத்தல் வழக்கு சிபிஐ.,க்கு மாற்றப்பட்டதற்கு நான் காரணமல்ல. இந்து அறநிலையத் துறையில் 628 அயோக்கியர்கள் உள்ளனர். தமிழகத்தில் 10,000ஆயிரம் இந்துக் கோயில்களைக் காணவில்லை!

    கந்தநல்லூர் பசுதீஸ்வரர் கோவிலில் உள்ள சிலை காப்பகத்தில் உள்ள சிலைகள் திருடப்பட்டுள்ளன இதனால் 300 கோடி அரசுக்கு இழப்பு! என்று கூறினார் ஹெச்.ராஜா.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    2 COMMENTS

    1. இந்த தேசத்துக்கு, ஹிந்துக்களுக்கு துரோகம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிப்படவேண்டியவர்களே.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    13 − 10 =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,035FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,634FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவு..

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்குமாரின்...

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    Latest News : Read Now...