28-03-2023 9:06 PM
More
    Homeஉள்ளூர் செய்திகள்அயனாவரத்தில் சிறுமியை சீரழித்த கயவர்கள் 17 பேருக்கு குண்டாஸ்

    To Read in other Indian Languages…

    அயனாவரத்தில் சிறுமியை சீரழித்த கயவர்கள் 17 பேருக்கு குண்டாஸ்

    child rape case 11 securities - Dhinasari Tamil
    சென்னை : சென்னை அயனாவரத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பில் மாற்று திறனாளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து சீரழித்த வழக்கில் 17 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டிருக்கின்றனர்.

    சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த வாய் பேச இயலாத பள்ளிச் சிறுமியை, அவர் வசித்த அடுக்குமாடிக் குடியிருப்பில் பணி செய்து வந்த வாட்ச்மென், லிஃப்ட் ஆபரேடர், பிளம்பர் உள்ளிட்ட 17 பேர் பாலியல் வன்கொடுமை செய்து சீரழித்தனர். அவர்களால் உடலாலும் மனதாலும் பெரிதும் பாதிக்கப்பட்ட அச் சிறுமி, தன் சகோதரியிடம் சொன்னதன் பேரில் காவல் துறையில் புகார் அளிக்கப் பட்டது. அதன் பின்னர் மேற்கொள்ளப் பட்ட விசாரணையில், கடந்த ஜூலை மாதம் 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். இதை அடுத்து, கைது செய்யப்பட்ட 17 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் போலீஸார் சிறையில் அடைத்துள்ளனர்!

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    1 × 4 =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,033FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,634FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவு..

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்குமாரின்...

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    Latest News : Read Now...