கோயம்புத்தூர் அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோயிலில் 14-ம் ஆண்டு ராம நவமி விழா இன்று தொடங்குகிறது. வரும் 23ம் தேதி வரை நடக்க உள்ள இந்த விழாவில் தினமும் 6.30 மணி முதல் 8.30 மனிர வரை புலவர் மகேஸ்வரி சத்குரு கம்பராமாயணம் குறித்து சொற்பொழிவாற்றுகிறார். இந்நிகழ்ச்சியில் கரிவரதராஜ பெருமாள் சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari