Breaking News
ஜெயலலிதா நினைவிடம் தடை கோரிய வழக்கில் அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
சென்னை: கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகள் படி, சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்ட தடை விதிக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப் பட்ட வழக்கில், தமிழக...
மெரினாவில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த அனுமதியில்லை: உயர் நீதிமன்றம்
சென்னை மெரினா கடற்கரையில் எவ்வித போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங் களையும் நடத்த அனுமதிக்க இயலாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை மெரினாவில் 90...
வீடு திரும்பினார் விஜயகாந்த்
சென்னை: உடல் நலம் குன்றி சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப் பட்டிருந்த தேமுதிக., தலைவர் விஜயகாந்த், சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.தேமுதிக., தலைவர் விஜயகாந்துக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து இரு...
மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் முன்னாள் நீதியரசர் ஹரி பரந்தாமன்
சென்னை: மாவோயிஸ்ட்கள் என குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட 5 பேர் கைது விவகாரத்தில், முன்னாள் நீதியரசர் ஹரி பரந்தாமன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.ஹரிபரந்தாமன் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று மதியம் அளித்த...
பொன்.ராதாகிருஷ்ணன் ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி வாழ்த்து!
மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ள ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி வாழ்த்துச் செய்தியில், உலகில் தீமைகள் ஒழிந்து அறம் தழைத்தோங்கிட பகவான் மகாவிஷ்ணு, ஸ்ரீகிருஷ்ணராக அவதரித்த திருநாளை ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடுகிறோம்.“பலன்...
மாவட்ட வாரியாக திருத்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!
தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி மாவட்டந் தோறும் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் வாக்காளர்களின்...
உடற்பயிற்சி செய்து ஆச்சரியப் படுத்திய எடப்பாடி பழனிசாமி!
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டினம் அருகே அனுப்பூரில் ரூ.30 லட்சம் செலவில் அமைக்கப் பட்ட அம்மா பூங்கா மற்றும் அம்மா உடற்பயிற்சி கூடம் ஆகியவற்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.பூங்காவில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை...
மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் விஜயகாந்த் அனுமதி
சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.விஜயகாந்த் இரவு 8 மணி அளவில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியானது.பிரேமலதா விஜயகாந்த்...
பேரூர் ஆதினம் மறைவு: பாமக., ராமதாஸ் இரங்கல்!
சென்னை: பேரூர் ஆதினம் சாந்தலிங்க அடிகளார் மறைவுக்கு பாமக., நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் செய்தி...கோவை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி...
நினைவேந்தல்: கலைஞருக்கு புகழ் வணக்கம்: மோடியை இகழக் கிடைத்த வாய்ப்பு!
சென்னையில் ஆக.30ஆம் தேதி நடைபெற்றது கலைனஜ்ர் நினைவேந்தல் கூட்டம். ஆனால் இந்தக் கூட்டத்தில் கருணாநிதியைப் பாராட்டி புகழஞ்சலி செலுத்தினார்களோ இல்லையோ, பலரும் திமுக., மேடை என்பதால், மோடியை இகழக் கிடைத்த வாய்ப்பாக அதை...
சித்தியடைந்த பேரூர் ஆதினம்! ராம.கோபாலன் சிரத்தாஞ்சலி!
சென்னை: கோவை பேரூர் மடாலயத்தின் ஆதின கர்த்தராக விளங்கிய சாந்தலிங்க ராமசாமி அடிகள் இன்று தமது 97வது வயதில் சித்தி அடைந்தார். அன்னாரை நினைவு கூர்ந்து தனது சிரத்தாஞ்சலியைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார் இந்து...
ஸ்டாலின் கால்ல விழாதீங்க: பூ மாலைக்கு பதிலா நூல் கொண்டாங்க..!
மு.க.ஸ்டாலின் காலில் விழுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்று தி.மு.க. தலைமை கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.பேனர்கள் போன்ற ஆடம்பரங்களையும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காலில் விழுவதையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்று தலைமைக்...