மயிலாப்பூர் சிங்காரவேலரின் ஆவணி கிருத்திகை வீதியுலா தரிசனம்!
Popular Categories
சென்னை மயிலாப்பூரில் உள்ள அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலில் ஆவணி கிருத்திகை விழா சிறப்பாகக் கொண்டாடப் பட்டது. அப்போது, வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீ சிங்காரவேலர் சுவாமி திருவீதிப் புறப்பாடி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
Hot this week

Popular Categories

