தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தலைமையில் ஆலோசனை கூட்டம்
தேமுதிக தலைமை அலுவலகத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் தலைமையில் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்
இது நல்ல யுத்தி. நமக்கே உரித்தான யுக்தி -மய்யத்தலைவர் கமல்ஹாசன்
இது நல்ல யுத்தி. நமக்கே உரித்தான யுக்தி. நம் உறுப்பினர்கள் கையில் மட்டுமே இது போன்ற செயலி இருக்கிறது.
செயலி என்பது மக்கள் நலன் கருதி, நாட்டை செதுக்க வல்ல நல்ல உளியாக இது இருக்கும் என நம்புகிறேன்.
வந்தவாசி பெருமாள் கோயில் வளாகத்தில் வெடிபொருள் கண்டெடுப்பு
திருவண்ணாமலை மாவட்டம்
வந்தவாசி பெருமாள் கோயில் வளாகத்தில் பால்(Ball) ஐஸ்கிரீம் காலி டப்பாவில் தயார் செய்யப் பட்டிருந்த சந்தேகத்துக்கிடமான வெடிபொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து
வந்தவாசி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.செய்தி: நந்தகுமார், வந்தவாசி
திடுக்கிட வைக்கும் திருப்பதி தேவஸ்தான முறைகேடுகள்: அம்பலப்படுத்திய அர்ச்சகர்களுக்கு நோட்டீஸ்
வி ஐ பி தரிசனத்துக்காக கோவிலின் பல பூஜை நேரங்கள் மாற்றப்படுகின்றன. கோவில் நிர்வாகத்துக்கு கோவிலின் ஆகமம் குறித்து எந்த அக்கறையும் இல்லை. வருமானத்தை மட்டுமே நிர்வாகம் குறி வைக்கிறது. இதனால் பக்தர்களுக்கு நம்பிக்கை குறைந்து பல விரும்பத்தகாத செயல்கள் நிகழ்கின்றன என்று குற்றச்சாட்டுகளைக் கூறியிருந்தார்.
சாகர் புயல் உருவாகியுள்ளது; மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்
கடந்த 24 மணி நேரத்தைப் பொருத்த வரை, வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மட்டும் மழை பதிவாகியுள்ளது. வரும் 24 மணி நேரத்தைப் பொருத்த வரையில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்தார் பாலசந்திரன்.
கர்நாடகாவில் பாஜக ஆட்சி புதுச்சேரியில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்.
கர்நாடகத்தில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலைஉருவாகியுள்ளது. இந்த சூழலில் பாஜகவை ஆட்சியமைக்க அழைத்ததை கண்டித்து அம்மாநில ஆளுநர் மற்றும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் புதுச்சேரியில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ரஜினிகாந்த் உடன் கரம் கோப்போம்: ஏ.சி.சண்முகம்!
தமிழகத்தில் நல்ல தலைவர்கள் இல்லை அண்ணா எம்.ஜி.ஆர். போன்று பொற்கால ஆட்சி ரஜினிகாந்த் வழங்குவார்.
கமல்ஹாசன் கூட்டத்தில் திமுக பங்கேற்காது: ஸ்டாலின்
காவிரி பிரச்சினை சம்பந்தமாக கமல்ஹாசன் கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொள்வதில்லை என 9 கட்சிகளும் கூட்டாக முடிவெடுத்துள்ளதாக ஸ்டாலின் தெரிவித்தார்.காவிரி பிரச்சினை சம்பந்தமாக நடிகர் கமல்ஹாசனை விவசாய சங்கப் பிரதிநிதிகள் சந்தித்து...
‘சாகர்’ புயலால் தமிழகத்திற்கு பாதிப்பில்லை : வானிலை ஆய்வு மையம்
'சாகர்' (sagar cyclone) புயலால் தமிழகத்திற்கு பாதிப்பில்லை என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில்...
புதுச்சேரியில் பிளாஸ்ட் பைகளுக்கு முற்றிலும் தடை.
முதல்வருக்கும் எனக்கும் எந்தவிதமான கருத்து வேறுபாடுகளும் இல்லை ஆளுநரை சந்திப்பது தனது தொகுதி மக்களின் நலனுக்காகவே
2019-ம் ஆண்டுக்குள் அனைத்து ரயில்களிலும் பசுமை கழிவறைகள் அமைக்கப்படும்: அஸ்வானி லோஹானி
சென்னை ரயில் பெட்டி கண்காட்சியில் பங்கேற்ற ரயில்வே வாரிய தலைவர் அஸ்வானி லோஹானி, ஐ.சி.எப்பில் மெட்ரோ ரயில் பெட்டிகள் தயாரித்து வழங்குவது குறித்து 9 நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. வரும் 2019-ம் ஆண்டுக்குள்...
வால்மார்ட்டுக்கு எதிராக சென்னையில் வணிகர்கள் ஆர்ப்பாட்டம்
வால்மார்ட்டுக்கு எதிராக சென்னையில் த.வெள்ளையன் தலைமையில் வணிகர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.இந்த கூட்டத்தில் பேசிய அவர், சில்லரை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது சில்லரை வணிகத்தை சீரழிக்கும் செயல் ஆகும். லட்சோப லட்சம்...