News

கிஷ்கிந்தா பூங்காவில் ராட்சஸ ராட்டினம் விழுந்த விபத்தில் ஒருவர் பலி : 20 பேர் காயம்

சென்னை தாம்பரம் அருகே உள்ள பொழுதுபோக்கு கிஷ்கிந்தா பூங்காவில் ராட்சஸ ராட்டினம் அறுந்து விழுந்ததில் ஒருவர் பலியானார் . 20 பேர் காயமடைந்தனர். தாம்பரம் அருகே தர்காஸ் பகுதியில் பொழுதுபோக்கு, விளையாட்டுப் பூங்கா அமைந்துள்ள...

முதலமைச்சர் ஜெயலலிதா கட்அவுட்கள் சாலையில் சரிந்து விழுந்தால் கடும் போக்குவரத்து நெரிசல்

நெல்லை - தூத்துக்குடி சாலையில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் பெய்த மழையினால் முதலமைச்சர் ஜெயலலிதா பொதுக்கூட்ட வரவேற்பு வளைவுகள் கீழே விழுந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் பரபரப்பு ஏற்பட்டது. அ.தி.மு.க....

வேட்பாளரின் கார் மீது ஆசிட் வீச்சு : காவல் துறையினர் சமாதானப் பேச்சு

சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அசன் மவுலானா அவரது நண்பர்களுடன் அத்திப்பட்டு செல்வதற்காக தனது காரில் புறப்பட்டு சென்றுள்ளார்.அந்த பகுதியில் உள்ள மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது,...

அன்னையர் தினம் எதற்கு?

அம்மா... அம்மா... எந் நெஞ்சில் நீங்காதிருக்க நினைப்பதற்கும் ஓர் நாள் எதற்கு?காலை கண்விழித்தால்... அம்மா காலில் அடிபட்டால்... அம்மா ஆ கணநேரம் நினைவு தப்பியிருந்தாலும் உள்ளுக்குள் புலம்பும் சொல் அம்மா... நிமிடம் தப்பினும் நினைவு தப்பாது... மனசுக்குள் ரீங்காரம் அம்மா அம்மா நொடிப் பொழுதும் நீங்காது நீக்கமற...

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!

உறக்கத்திலும் வருத்தும் நிலவு

குளிர்ந்த வெளிச்சம்பௌர்ணமி இரவுகண்ணிலே பட்டு கருத்திலே நிலைத்த நிறைமதி!உறக்கத்திலும் விடவில்லை!கனவிலும் கண்ணொளியாய்தண்ணொளி பரப்பியபடி...உள்ளிருக்கும் உந்தன் முகம்!
- 2026

சிவனே உயிர்கள் அனைத்தும்: கவிதை

சிவபிரதோஷம் சிவனே உயிர்கள் அனைத்தும் (மீ.விசுவநாதன்) ஏதோ ஏதோ தேடுகிறேன் - அதுஎதிர்வந்த போதோ ஓடுகிறேன் !தீதோ நன்றோ தெரியாமல் - சினத்தீப்பிடியில் சிக்கி வாடுகிறேன் ! தேதி கிழிக்கும் போதினிலே -நாள்தேய்ந்தங்கு...

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி

இந்தியாவின் முதல் பெண் ஆங்கில மருத்துவர்சமூகப் போராளி டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி *இந்தியா என்று அல்ல. இங்கிலாந்தில் கூட. இந்த பெண்ணிற்கு முன் யாரும் மருத்துவ படிப்பு படிக்கவில்லை. அந்த பெண்மணி தான்...

அண்ணாத்துரை நினைவு நாளில்: கருணாநிதி எழுதிய இரங்கல் பா

அண்ணாத்துரை நினைவு நாளில்: கருணாநிதி எழுதிய இரங்கல் பா பூவிதழின் மென்மையினும் மென்மையானபுனித உள்ளம்- - அன்பு உள்ளம்அரவணைக்கும் அன்னை உள்ளம்! - அவர்மலர் இதழ்கள் தமிழ் பேசும்மா, பலா, வாழையெனும் முக்கனியும்...

அறிவுத் திறனை வளர்த்துக் கொள்ள ஐந்து எளிய வழிகள்

  1.தொலைக்காட்சியைப் பார்ப்பதை குறைத்துக் கொள்ளுங்கள். மிகவும் கடினமான காரியம். தொலைக்காட்சி முன்னால் ஆடாமல் அசையாமல் நாள் முழுவதும் உட்காருவதற்கு மக்கள் தயாராக இருக்கிறார்கள். தொலைக்காட்சி பார்ப்பதில் என்ன தவறு...

கல்பனா சாவ்லா மறைந்த நாள் இன்று!

சர்மாவிற்கு பிறகு விண்வெளிப் பயணம் மேற்கொண்ட கல்பனா சாவ்லா இந்தியாவில் கர்னால் என்ற ஊரில் 1961-ம் ஆண்டு ஜனவரி 7-ம் நாள் பிறந்தார். ஆண்கள் மட்டுமே ஈடுபடும் விண்வெளித் துறையில் 1982 முதல்...

கண்ணதாசனும் கைத்தட்டல் கவிதையும்

கவிஞர் கண்ணதாசன் ஒரு கல்லூரிக் கவியரங்கத்தில் கலந்துகொண்டு கவிதையை வாசிக்க ஆரம்பித்தார். அரங்கத்தில் உற்சாக ஆரவாரம் எழுந்தது. அவர் கவிதை வாசிக்கும்போது ஒவ்வொரு வரிக்கும் பலத்த கைதட்டல் எழுந்தது. வாசித்து முடிந்ததும் கரவொலி...
- 2026

Recent articles