தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மாலை 6 மணி முதல் ஞாயிறு காலை 6 மணி வரை 144 தடை விதித்து மாவட்ட கலெக்டர் ரவிக்குமார் உத்தரவிட்டுள்ளார். மாவட்டத்தில் வெங்கடேஷ பண்ணையாரின் நினைவு தினத்தை முன்னிட்டு இந்த உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது .
தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை கலெக்டர் உத்தரவு
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari