அம்மாடியோவ் என்ன ஐடியா.. வெள்ளத்திலிருந்து காக்க காரை வீட்டோடு கட்டி வைத்த சம்பவம்! வைரல் வீடியோ!

Published:

car flood
car flood

தெலங்கானாவில் பெய்து வரும் கனமழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வரும் நிலையில், ஆங்காங்கே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்நிலையில் சிரிசில்லா பகுதியில் வெள்ளம் ஏற்பட்டு சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலையில், அப்பகுதியை சேர்ந்த ஒருவர் அவரது மாருதி ஆல்டோ கார், வெள்ளத்தில் அடித்து செல்லாமல் இருக்க அதன் 4 பக்கங்களிலும் கயிறு கட்டி வீட்டுடன் கட்டி வைத்துள்ளார்.

தற்போது இந்த வீடியோ வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

Related articles

Recent articles

spot_img