car flood
car flood

தெலங்கானாவில் பெய்து வரும் கனமழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வரும் நிலையில், ஆங்காங்கே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்நிலையில் சிரிசில்லா பகுதியில் வெள்ளம் ஏற்பட்டு சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலையில், அப்பகுதியை சேர்ந்த ஒருவர் அவரது மாருதி ஆல்டோ கார், வெள்ளத்தில் அடித்து செல்லாமல் இருக்க அதன் 4 பக்கங்களிலும் கயிறு கட்டி வீட்டுடன் கட்டி வைத்துள்ளார்.

தற்போது இந்த வீடியோ வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவ நான்காம் நாளில்..!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending