கீழப்பாவூர்ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோவிலில் ஸ்ரீ கருட ஜெயந்தி

Published:

கீழப்பாவூர் ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ண சுவாமி திருக்கோவில் ஆடி சுவாதி
” ஸ்ரீ கருட ஜெயந்தி ” யை முன்னிட்டு ( ஸ்ரீ கருட ஆழ்வார் பிறந்த தினம்)” கும்ப ஜெபம், அபிசேகம், அலங்காரம், தீபாராதனை,நடைபெற்றது ஆடி சுவாதிநாளில் கருட ஆழ்வாருக்கு நெய் தீபம் நீரஞ்சனம் போட்டு வழிபட்டால் திருமணம்,கல்வி, குழந்தை, பாக்கியம், தொழில், வியாபாரம் சிறக்கவும் கடன் தீரூம் என்பதால் பக்தர்கள் நிரஞ்சன தீபம் ஏற்றி வழிபட்டனர்

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.08 - சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

Related articles

Recent articles

spot_img