December 5, 2025, 7:26 PM
26.7 C
Chennai

Tag: கீழப்பாவூர்

தடைகள் நீங்கி தனங்கள் பெற தரிசிக்க வேண்டிய தலம்!

பொதிகை மலையில் உள்ள மணிமுத்தாறு தீர்த்தத் தில் நீராடி அங்கிருந்து 40 கல் தொலைவில் வடக்கே செல்லும் சித்ரா நதிக்கரையில் தவத்தை தொடர்ந்தால் நரசிம்ம தரிசனம் கிட்டும் என அசரீரியாகக் கூறினாராம் மகா விஷ்ணு.

கீழப்பாவூர் நரசிம்மர் கோயில் திருவோண தீர்த்தவாரியில் ஏராளமானோர் பங்கேற்பு!

இந்த தீர்த்தவாரி விழாவை காண திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் நரசிம்ம சுவாமி கைங்கர்ய சபையினர் செய்திருந்தனர்.

கீழப்பாவூர் ஸ்ரீ நரசிம்மர் கோவிலில் அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன் தரிசனம்

சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்தவர் ,வழியில் மிகவும் பழைமை வாய்ந்த பதினாறு திருக்கரங்கள் கொண்ட ஸ்ரீ நரசிம்மர் கோவிலுக்கு வருகை புரிந்தார்

கீழப்பாவூர் பெரிய குளக்கரை விரிசல்., மாவட்ட ஆட்சியர் ஆய்வு

குளம் கொள்ளவை எட்டியது . இந்த நிலையில் குளக்கரையின் வடக்கு பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்லும் மடை உள்ளது. இந்த மடையின் அருகே நேற்று முன் தினம் இரவு ஈரப்பதம் அதிகரித்து விரிசல் காரணமாக சிறிய பள்ளம் ஏற்பட்டது அதில் குளத்தில் உள்ள நீர் கசிந்து சென்றது. நேரம் ஆக ஆக இந்த பள்ளம் மிகவும் பெரிதாகியது

கீழப்பாவூர் கிருஷ்ணன் கோயிலில் கருடாழ்வார் ஜெயந்தி

கருடாழ்வாரை நினைத்து நெய் தீபம், எண்ணை தீபம், நீராஞ்சனம் ஏற்றி வழிபட்டால் திருமணம்,குழந்தை பாக்கியம் கிடைக்கும், கடன் பிரச்சனை தீருதல், தொழில், வியாபாரம் செழிக்கும்

சால்வை வேண்டாமே …, தொண்டர்களிடம் மறுத்த முன்னாள் அமைச்சர்

முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா சென்ற இடமெல்லாம் தொண்டர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது ,மேலும் அவருக்கு தொண்டர்கள் சால்வை அணிவித்து கவுரவிக்க வந்ததனர் அவர்களிடம் சால்வை வேண்டாம் ,என மறுத்து விட்டார் தலைவரே சால்வை வேண்டாம்

இளம் பெண்ணோடு தனியறையில் இருந்த காவலர் சஸ்பெண்ட் நெல்லை எஸ்.பி.,நடவடிக்கை

நேற்று முன்தினம் இரவில் இவரது வீட்டிற்கு வந்த பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணிடம் தனியறையில் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த பொதுமக்கள் சிலர் உள்ளே சென்று

காக்கிக்கு களங்கம் ஏற்படுத்திய காவலர்

இவர் ஒரு பெண்ணுடன் தனது வீட்டில் தனிமையில் சந்தித்து உறவாடிய போது அப்பகுதி பொதுமக்கள் இவர்களை கையும் களவுமாக பிடித்து

அந்திப்பொழுதில் அவதரித்த ஸ்ரீ நரசிம்மர்

நரசிம்மரை சுவாதி நட்சத்திர நாளில் தொடர்ந்து வழிபட வாழ்வில் நல்ல பல மாற்றங்கள் நிகழும் கீழப்பாவூரில் 16 கரங்கள் கொண்ட நரசிம்மர் கோவிலில் ,சுவாதி,மற்றும் திருவோண நட்சத்திர நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது

16 கரங்கள் கொண்ட நரசிம்மரை தரிசிக்க வருகிறார் இலங்கை முதல்வர்

திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்த கீழப்பாவூரில் பழமைவாய்ந்த 16 கரங்கள் கொண்ட அபூர்வ நரசிம்மர் கோவில் உள்ளது இங்குள்ள நரசிம்மரை சேவிக்க இலங்கை வடக்கு மாகாண...

நெல்லை பானையின் கழுத்தில் அலகுகளை நிறுத்திவழிபாடு நடைபெற்றது.

மஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவனையும், சக்தியையும் அலகுகளாக பாவித்து, எவ்வித பிடிமானமும் இல்லாமல் பானையின் கழுத்தில் அலகுகளை நிறுத்தி வழிபாடு நடைபெற்றது. நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த...

கீழப்பாவூரில் மகாகவி பிறந்தநாள்விழா

கீழப்பாவூரில் மகாகவி பாரதியார் பிறந்தநாள்விழா கீழப்பாவூர் ஒன்றிய பாரதியார் மன்றம் சார்பில் மகாகவி பாரதியாரின் 135 வது பிறந்தநாள்விழா கொண்டாடப்பட்டது விழாவிற்கு கீழப்பாவூர் ஒன்றிய...