நெல்லை பானையின் கழுத்தில் அலகுகளை நிறுத்திவழிபாடு நடைபெற்றது.

மஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவனையும், சக்தியையும் அலகுகளாக பாவித்து, எவ்வித பிடிமானமும்
இல்லாமல் பானையின் கழுத்தில் அலகுகளை நிறுத்தி வழிபாடு நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த மேலக்கடையநல்லூரில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த மாதாங்கோவில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயம் அமைந்துள்ளது. இங்கு மாசி மாதம் வரும் மகா சிவராத்திரி விழா ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டிற்கான மாசி மாத மகா சிவராத்திரி விழா கடந்த சனிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
5 நாட்கள் நடைபெறும் விழாவில் நாள் தோறும் சிறப்பு பூஜைகள், அம்பாள் வீதியுலா நடைபெற்றது. நிறைவு நாள், மஹா சிவராத்திரி நாளான நேற்று இரவு சிவன் ஒரு அலகாகவும், சக்தி ஒரு அலகாகவும் கருதி அவ்வூர் மக்கள் அதிகாலை 3 மணிக்கு பாரிவேட்டை நிகழ்ச்சி நடத்தினர். பின்னர் காலை 4.30 மணியளவில் இரண்டு அலகுகளையும் இரண்டு பானைகளின் கழுத்தில் எந்தவித பிடிமானமும் இல்லாமல் அலகுகள் நிறுத்தி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வை காண உள்ளுர் மட்டுமல்லாது வெளியூரில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த அலகு நிறுத்துதல் என்பது கயிலாயத்தில் சிவனும் சக்தியும் பிரிந்த நிலையில் வருடத்தில் ஒரு முறை மட்டுமே சக்தியை சந்திப்பதாக சிவன் சக்திக்கு வரம் வழங்கியதாக ஐதீகம். இந்நிகழ்வையே, ஒரு அலகை சக்தியாகவும் , மற்றொரு அலகை சிவனாகவும் பாவித்து இரண்டு அலகுகளையும் சேர்த்து அலகு நிறுத்தல் நிகழ்ச்சியை பல தலைமுறைகளாக நடத்தி வருவதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இதே போல கீழப்பாவூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயம் ,ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ தலைசாய்த்த முப்பிடாதி அம்மன் கோவில் உட்பட பல கோவில்களில் இதே போன்று அலகு நிறுத்தி வழிபாடு நடைபெற்றது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories