கீழப்பாவூர் பெரிய குளக்கரை விரிசல்., மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தென்காசியை அடுத்த கீழப்பாவூர் இங்குள்ள பெரிய குளம் 670.1 ஹெக்டேர் பாசன பரப்பு கொண்டது ,குளம் 257.975 ஏக்கர் பரப்பளவு கொண்டது, இதன் மூலம் 1937.5 ஏக்கர் நன்செய் நிலமும் 2540 ஏக்கர் புன்செய் நிலங்களும் , மேலும் 71.45 ஏக்கர் பாசனப்பரப்பு கொண்ட தன்னூத்து குளமும் ,116.325 ஏக்கர் பாசனப்பரப்பு கொண்ட கடம்பன்குளம் என இரண்டு குளங்களும் பயன்பெறும் இதன் மூலம் 1724 பண்ணைகுடும்பங்கள் பயன்பெறும் ,உள்ளது இந்தக் குளத்திற்கு மேற்குத் தொடர்ச்சி மலையில் கடந்த பல நாட்களாக பெய்து வரும் மழையால் கால்வாயில் நீர்வரத்து அதிகரித்து குளம் கொள்ளவை எட்டியது
kpr ku 2q - 2026

. இந்த நிலையில் குளக்கரையின் வடக்கு பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்லும் மடை உள்ளது. இந்த மடையின் அருகே நேற்று முன் தினம் இரவு ஈரப்பதம் அதிகரித்து விரிசல் காரணமாக சிறிய பள்ளம் ஏற்பட்டது அதில் குளத்தில் உள்ள நீர் கசிந்து சென்றது. நேரம் ஆக ஆக இந்த பள்ளம் மிகவும் பெரிதாகியது. இதனால் அருகில் உள்ள கருமடையூர், மூலக்கரையூர் ஆகிய பகுதி மக்கள் அரசு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
kpr 1 - 2026

உடனடியாக துணை கலெக்டர் விஜயகுமார், தென்காசி கோட்டாச்சித்தலைவர் சுந்தர்ராஜன், ஆலங்குளம் தாசில்தார் அருண்பிரபாகர்செல்வம் ஆகியோர் சரி செய்யும் பணியினை துவக்கினர் ,உடனே சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் ஷில்பா சதீஷ் பிரபாகர் வந்து ,கரைப் பகுதியில் ஏற்பட்டுள்ள விரிசல்களை பார்வையிட்டு அதை சரி செய்யும் பணியினை துரிதப்படுத்தினார் சம்பவ இடத்தில் , பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர்கள் மணிகண்ட ராஜன்,வருவாய்த்துறையினர், அரசு ஒப்பந்தக்காரர்கள் சண்முகவேலு மற்றும் முத்தையாசாமி ஆகியோர் அந்த இடத்தில் மணல் மூட்டைகளை கொண்டு பள்ளத்தை சரி செய்தனர் இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதேபோல் ஆங்காங்கே சில இடங்களில் அந்த கரைகளில் ஏற்பட்டிருந்த மண் அரிப்பு களையும் மணல் மூட்டைகளை கொண்டு சரி செய்தனர்.மேலும் பல இடங்களில் உள்ள மதகுகளை திறந்து விட்டு நீரின் கொள்ளவை குறைத்து அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories