December 5, 2025, 5:22 PM
27.9 C
Chennai

கீழப்பாவூர் பெரிய குளக்கரை விரிசல்., மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தென்காசியை அடுத்த கீழப்பாவூர் இங்குள்ள பெரிய குளம் 670.1 ஹெக்டேர் பாசன பரப்பு கொண்டது ,குளம் 257.975 ஏக்கர் பரப்பளவு கொண்டது, இதன் மூலம் 1937.5 ஏக்கர் நன்செய் நிலமும் 2540 ஏக்கர் புன்செய் நிலங்களும் , மேலும் 71.45 ஏக்கர் பாசனப்பரப்பு கொண்ட தன்னூத்து குளமும் ,116.325 ஏக்கர் பாசனப்பரப்பு கொண்ட கடம்பன்குளம் என இரண்டு குளங்களும் பயன்பெறும் இதன் மூலம் 1724 பண்ணைகுடும்பங்கள் பயன்பெறும் ,உள்ளது இந்தக் குளத்திற்கு மேற்குத் தொடர்ச்சி மலையில் கடந்த பல நாட்களாக பெய்து வரும் மழையால் கால்வாயில் நீர்வரத்து அதிகரித்து குளம் கொள்ளவை எட்டியது
kpr ku 2q - 2025

. இந்த நிலையில் குளக்கரையின் வடக்கு பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்லும் மடை உள்ளது. இந்த மடையின் அருகே நேற்று முன் தினம் இரவு ஈரப்பதம் அதிகரித்து விரிசல் காரணமாக சிறிய பள்ளம் ஏற்பட்டது அதில் குளத்தில் உள்ள நீர் கசிந்து சென்றது. நேரம் ஆக ஆக இந்த பள்ளம் மிகவும் பெரிதாகியது. இதனால் அருகில் உள்ள கருமடையூர், மூலக்கரையூர் ஆகிய பகுதி மக்கள் அரசு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
kpr 1 - 2025

உடனடியாக துணை கலெக்டர் விஜயகுமார், தென்காசி கோட்டாச்சித்தலைவர் சுந்தர்ராஜன், ஆலங்குளம் தாசில்தார் அருண்பிரபாகர்செல்வம் ஆகியோர் சரி செய்யும் பணியினை துவக்கினர் ,உடனே சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் ஷில்பா சதீஷ் பிரபாகர் வந்து ,கரைப் பகுதியில் ஏற்பட்டுள்ள விரிசல்களை பார்வையிட்டு அதை சரி செய்யும் பணியினை துரிதப்படுத்தினார் சம்பவ இடத்தில் , பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர்கள் மணிகண்ட ராஜன்,வருவாய்த்துறையினர், அரசு ஒப்பந்தக்காரர்கள் சண்முகவேலு மற்றும் முத்தையாசாமி ஆகியோர் அந்த இடத்தில் மணல் மூட்டைகளை கொண்டு பள்ளத்தை சரி செய்தனர் இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதேபோல் ஆங்காங்கே சில இடங்களில் அந்த கரைகளில் ஏற்பட்டிருந்த மண் அரிப்பு களையும் மணல் மூட்டைகளை கொண்டு சரி செய்தனர்.மேலும் பல இடங்களில் உள்ள மதகுகளை திறந்து விட்டு நீரின் கொள்ளவை குறைத்து அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories