கீழப்பாவூரில் மகாகவி பிறந்தநாள்விழா

Published:

கீழப்பாவூரில் மகாகவி பாரதியார் பிறந்தநாள்விழா
கீழப்பாவூர் ஒன்றிய பாரதியார் மன்றம் சார்பில் மகாகவி பாரதியாரின் 135 வது பிறந்தநாள்விழா கொண்டாடப்பட்டது
விழாவிற்கு கீழப்பாவூர் ஒன்றிய பாரதியார் மன்றத் தலைவர் தீப்பொறி அப்பாதுரை தலைமை தாங்கினார் ,சுரேஷ்முருகன் ,மதியழகன் ,இராமராஜா ,விவேகானந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் , பாரதியார் மன்ற செயலாளர் செல்லப்பா வரவேற்றார் ,பொன் கணேசன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார் ,பாக்கியராஜ,ஆறுமுகச்சாமி ,சுப்பிரமணியன்,ஆறுமுகப்பாண்டி,அருள்செல்வன்உள்பட பலர் கலந்துகொண்டனர் ,முடிவில் சிங்கக்குட்டி என்கிற குமரேசன் நன்றி கூறினார்

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

Related articles

Recent articles

spot_img